வியாழன், 21 ஜூலை, 2011

samacheer kalvi

உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரியான பாடம் புகுத்தியுள்ளது ,இனியேனும் இந்த அரசு ஒண்ணரை கோடி மாணர்க்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பது நல்லது ,இந்த அரசாங்கத்தின் ஆணவபோக்கால் அனுபவிப்பது ஏழை பாழைகளே என்பதை உணர்ந்து செயல் படவேண்டும் இல்லையேல் இந்த அரசு வெகு விரைவிலேயே பாடம் கற்க வேண்டிருக்கும்  .

                                                உச்ச நீதி மன்றம் கோடிகணக்கான ஏழை வரியா பாட்டாளி மக்களின் வயற்றில் பாலை வார்த்தமைக்கு நன்றி.

                                                        

வியாழன், 14 ஜூலை, 2011

why media's are partial

why the medias's are so partials to publishing news ,if about kanimozhi or dmk and it's leaders news( negative) the media;s giving live news,including chappel colour,where as if it's jayalalitha they are trying to hiding to publish ,when kanimozhi case about spectrum  it's burninig news ,if it's jayalalitha case in bengaluru court no media;s including google and yahoo news too hiding why this much partialitty has been shown by media's to be condemned.medis's to be neutral ,other wise there is no meaning in it saying they are fourth pillar of democracy.

வெள்ளி, 8 ஜூலை, 2011

sivathambi

mr,sivathambi sri lanka based tamil scholar is no more.he's done lot for tamil let us pay homoge to demised sivathambi sole may rest in peace.  

ஞாயிறு, 3 ஜூலை, 2011

must take action

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் ,மங்களம் கிராமத்தில் பெரும்பான்மை இனமான   முத்தரையர் இன மக்கள் கொண்டாடிய ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவில் துளையாநத்தம் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த ஒரு கும்பல் அவர்கள் கட்டளைக்கேற்ப ஆடல் பாடல் நிகழ்ச்சி அமைய வற்புறத்தி வம்படி செய்துள்ளார்கள் இதனால் திருவிழாவிற்கு ஊருவிளைவிக்கப்படுள்ளது ,மேலும் அடுத்தநாள் அவ்வழியாக பள்ளி சென்ற மாணவ மாணவிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டும் அட்டகாசம் செயுதுள்ளர்கள் இதனை தட்டிகேட்ட நம் இன மக்களை கைது செய்யக்கோரி சாலை மறியலும் செய்துள்ளார்கள் ,அதன்படி நம் இன மக்கள்  நாற்ப்பது பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்கள் .

                                                  மேற்கூறிய சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட  மக்கள் கும்பலால் நம் இன மக்கள் பாதிக்கப் படுவது பெரிகிக்கொண்டே போகிறது ,இவர்கள் செய்வதும் செய்து விட்டு பழியியை நம் இன மக்கள் மிதே சுமத்துவதும் இதனால் காவல்துறை நடவடிக்கைக்கு உட்ப்படுத்தபடுவதும் வேதனையான அளிப்பதாக உள்ளது .

                                                  காவல்துறை நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நம் இன மக்கள் சீண்டப்படுவதை நிறுத்தமுடியும் ,இல்லையேல் நம் இன மக்களை திரட்டி மாநிலம் தழுவிய போரட்டதிருக்கு வித்திடும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க  காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

                                                 மேற்கூறிய சம்பவத்திருக்கு காரண மான துலயனத்தம் கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் .