சனி, 31 டிசம்பர், 2011

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ,நமது பேரரசரின் ஆசியோடு மீண்டும் வருங்காலம் நமதாக்குவோம் !
 wishing u all very great honey,bonny ,peaceful new year.make turn around this year as base year for _MUTHARAIYAR.
picture ;mr,kannan adaikalam.

trichy-18, friends meet

hello to all ,our facebook friends meet succesfully held on december 18 th sunday,at sevanthy lingam muthiriyar school ,varaganeri ,trichy.all friends have been shared among friends.well begining ,will continoue.thanks tp all.expecting u in next meet.bye ,bye.
                                                       நமது இன சகோதரர்கள் முக நூல் நண்பர்கள் சந்திப்பு இனிதே நடை பெற்றது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது ,பரஸ்பர அறிமுகங்களுடன் ஆரம்பித்த சந்திப்பு விவாதங்கள் ,அலசல்கள் என இனிதே நிறைவுற்றது ,அடுத்த சந்திப்பில் உங்களையும் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன் .

திங்கள், 12 டிசம்பர், 2011

friends it's our duty that let us make our younger generation must know our history ,kingdom ,our rulers ,because when while iam going by two wheeler after finishing my work at gudiyatham towards vellore via kvkuppam (katpadi junction road) a teenager wearing t-shirt with an  image of lion on the back and front emperor perumbidugu muthariyar after seeing this made a u turn and catched a teen ager and asked him who's he in you t shirt teenager replied me that he's veera pandiya kattabomman ,i was shocked that's what he taught we cant blame him becaus that's not his mistake ,mistake is ours properly he was teached by us,let's joins to gether and atleast from now we younger generation must start a campaign among our youngsters who we are? and what we want do ?to flourish our community.

let us do it

நண்பர்களே வேலூர் மாவட்டம் குடியாத்தம் -காட்பாடி சாலையில் வேபநேரி கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் அணிந்திருந்த t-shirt படம் சிங்கம் பின்புறமும் ,மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் கம்பிரமான படம் முன்புறமும் இருந்தது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் சிறிது தூரம் கடந்த பின் திரும்பி சென்று அந்த படத்தில் உள்ளது யார் என்று கேட்டேன் அதற்க்கு அவர் வீர பாண்டிய கட்டபொம்ம்மன் என்று கூறினார் அந்த அளவுக்கு தான் அவர்க்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது ,ஆனால் நம் இனம் மீது பற்று வைத்து முத்தரையர் என்று நம் இனத்தை தாங்கிக்கொள்ள புறப்பட்டிருக்கும் வீர இளைஞர் படை .இது போன்று நாம  யார் என்று தெரியாமல் நம் மன்னர்கள் யார் ,நம் சரித்திரம் என்ன என்று தெரிய படுத்தாமல் விட்டது யார் ? நாம் தானே இனியேனும் இந்த நிலையை மாற்றி வருங்கால சந்ததியினரக்கு புரிய வைத்து நம் இனத்தை வளர்ப்போம் ,இளைஞர்களின் சக்தியை ஒன்றிணைத்து சமுக நலனை கருத்தில் கொண்டு போராடுவோம் ,வெற்றி பெறுவோம் .

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

At last mr paranjothi tamil nadu law minister belongs to mutharaiyar community has been terminated but say's he's resigned ,the reason behind was belived that as the reports comming by medias makes very clear that the failure of former deputy cm ,case filed by the police of tamil nadu and not able to arrest him ther fore the police higher offical mr ,manicka vel has transfered and paranjothi was resigned,this is the truth not because of case filed against paranjothi in trichy court.our community people must understand this.once again our community neglected by by making blank in the cabinet of tamil nadu .

happened what we expected ?

கடைசியில் நாம் எதிர்பார்த்தது நடந்தே விட்டது !ஆம் ,திரு பரஞ்சோதி மாண்புமிகு அமைச்சர் இப்போது முன்னாள் அமைச்சர் ஆகிவிட்டார் நம் இனத்திற்கென்று இருந்த ஒரே அமைச்சர் விலக்கப்பட்டார் ஆனால் பதவி விலகியதாக அறிவிக்கபடுகிறது .அடுத்தது நம் இனத்திற்கென்று எந்த அமைச்சரையும் நியமிக்கவில்லை வேதனை அளிக்க கூடியது நாம் அனைவரும் வருத்தப்படவேண்டிய ஒன்று ,நம் இனம் தொடர்ந்து உதாசின படுத்த படுகிறது தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற ஒரு இனம் நம் ஒற்றுமை இன்மையால் புறகனிக்கபடுகிறோம்,முதல்வர் நினைத்து இருந்தால் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை ,நீதி மன்றத்தில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே கட்டயாம் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று ஒன்றும் கட்டயாம் இல்லை ,என் மாண்பு மிகு முதல்வர் அவர்கள் மீது கூட வழக்கு பெங்களுரு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ,அப்ப்டியுருக்க திரு பரஞ்சோதி நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரையில் தாரளமாக மந்திரி பதவியில் நீடிக்கலாம் ,ஆனால் என்ன செய்வது உட்கட்சி விரோதிகள் துணையின்றி எதுவும் நடக்க முடியாது இடை தேர்தல் சமயத்திலேயே இது குறித்து நாம் எழுதியுருந்தோம் அது நிஜம் என்று தேர்தல் தீர்ப்பு வந்துடனேயே அது உண்மை என்பது போல பல  பத்திரிக்கைகளில்  செயிதி வெளியானது ,இப்போதும் அதுதான் நடந்து இருக்கிறது ,இருக்கிற சிவபதியை நீக்கிவிட்டு பரஞ்சோதி அவர்களை நியமித்து இப்போது அவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் ,இதுபோல் எந்த இனத்தையும் எந்த கட்சியும் ஒரு இனத்தை புறக்கணிப்பது   இல்லை நம் இனத்தை போல் !பத்திரிகைகளில் வரும் செய்திகளை   பார்த்தால் வழுக்கு மட்டுமே பரஞ்சோதி பதவி விலகலக்கு காரணமில்லை திமுக முன்னாள் துணை முதல்வர் மீது பதிவு செய்த வழக்கு போதுமான ஆவணங்களுடன் பலமாக வழக்கு பதிவு செய்யபடவிளையாம் அதனால் தான் காவல் துறை அதிகாரி திரு பொன்.மாணிக்கவேல் பணியிட மற்றம் செயுதும் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி வில(க்)கலும் நடந்துள்ளது என்பதை நம் இன மக்கள் உணரவேண்டும் ,திரு முன்னாள் துணை முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றால் காவல் துறையும் ,வழகறிஞர்களும் தான் பொறுப்பு ஆனால் ஊருக்கு இளைத்தவன்  பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் நம் ஆணடியக்கிவிட்டார் முதல்வர் ,நம் இனத்திருக்கு புரியுமா ?       

திங்கள், 5 டிசம்பர், 2011

court ordered to file a case against paranjothi ,tamil minister.

திருச்சி நீதி மன்றம் தமிழக அமைச்சர் மாண்புமிகு பரஞ்சோதி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆணையுட்டுள்ளது ,அதன்படி அவர் மீது வழக்கு தொடர ஆளுநரின் அனுமதி கோரியுள்ளது திருச்சி காவல் துறை ,என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் என்று எதிர்பார்கிறது ஒட்டுமொத்த தமிழகமும் ,நாமும் தான் . 
                                    the trichy court orderded to file a case against hon'ble tamilnadu law minister mr, paranjothi against case filed by so,called second wife dr,Rani ,accordingly trichy police seek governer permission to file a case against him.
                                     




திங்கள், 28 நவம்பர், 2011

mutharaiyar facebook friends meet-1 at TRICHI

நமது முத்தரையர் நண்பர்கள் முகநூல் தளம் மூலமாக முதல் சந்திப்பிற்கான கூட்டம் திருச்சியில் நடை பெறுகிறது நமது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன் ,இது ஒரு நல்ல தொடக்கம் நமது இளைஞர்கள்   மற்றும் வருங்கால     சந்ததியனருக்கு நல்ல வழி காட்டதலாக இருக்கும் என நம்புகிறேன் .  

புறப்படுங்கள் திருச்சியை நோக்கி நாள் திசம்பர் -18  இடம்  முத்தரையர் பள்ளி ,வரகனேரி ,திருச்சி .திரு ,ஆர் ,வி அலுவலகம் அருகில் .


FRIENDS OUR FACEBOOK MEMBER'S ARRANGING INTRODUCTION MEETING ,FIRST TIME AT TRICHY ,VARGANERI MUTHRAIYAR SCHOOL AS A VENUE ,LET'S MEET THEIR.
DAY 18TH DEC-2011.BY 10.30 AM.(SUNDAY)

ஞாயிறு, 27 நவம்பர், 2011

nakkheeran reports attack on our community members

இந்த அராஜகம் முத்தரையர் கோட்டை எனப்படும் திருச்சியில் தான் அரங்கேறியது ,திருச்சி சாத்தனூர் பகுதியில் கொடியேற்ற  வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் சென்ற  இன சொந்தங்களை அங்கு உள்ள இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் (கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறபடுவதாக நக்கீரன் செய்தி வெளியுட்டளது )  இந்த கொலை வெறி தாகுதல்கல்களை   நடத்தியுள்ளனர் ,இத்தனைக்கும் காவல் துறை அனுமதி பெற்று கொடியேற்ற சென்றவர்களை காவல் துறையே வழக்கு போட்டு உள்ளே தள்ளியதாக கூறியுள்ளார் திரு செல்வகுமார் .


                                  என்னவாக இருந்தாலும் இந்த கொலை வெறி தாக்குதலை கண்டு

உள்ளம் கொந்தளிக்கிறது ,நாமும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்போம் ,இது போன்ற தாக்குதல்கள் இனி  நடை பெறா  வண்ணம் ஒன்று பட்டு முறியடிப்போம் .

வெட்டுப்பட்டு  மருத்துவமனையில் வாடும் நம் சொந்தங்களுக்கும் ,சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் வருத்தத்தையும் ,வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம்.    

சனி, 5 நவம்பர், 2011

sivapathi out paranjothi in the tn cabinet

அன்பர்களே அமைச்சர் சிவபதி நீக்கப்பட்டு அதற்க்கு பதிலாக திரு பரஞ்சோதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ,வாழுத்தும் அதே  சமயத்தில் வருத்தப்படாமலும் இருக்க முடியாது !இது நம் இனத்தின் சாபக்கேடு !நம் இனத்திற்கு மூத்த முன்னாள் அமைச்சர்க்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம்,நம் இனம் அதிமுகவிற்கு சொந்தமான இனம் என்று மற்ற கட்சிகள் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அதிமுகவின் வாகு வங்கி ஆனால் போனால் போகிறது பிழைத்துக்கொள்ளுங்கள் என்கின்ற அளவிற்கு ஒரு அமைச்சர் பதவி வீசபடுகிறது என்பது வேதனை அளிக்கும் சம்பவம் ,இதை நம் ஒன்றுபட்டால் வருங்கலத்தில் மாற்றிகட்டலாம் ,ஒன்றுபடுவோம் ,வெற்றிபெறுவோம் .       

சனி, 29 அக்டோபர், 2011

the recent concluded local body elctions fetch mutharaiyar community four councillors,behalf DMK 2,congress and aiadmk each 1 were elected ,conveying congrajulations on behalf of mutharaiyar community ,

councillors of vellore corporation

வேலூர் மாநகராட்சி தேர்தலில் முத்தரையர் இனத்தின் நால்வர் தேர்ந் எடுக்க ப்பட்டுள்ளனர் திமுக சார்பில் இருவர் அதிமுக,காங்கிரஸ் சார்பில் ஒருவர் என வெற்றி பெற்று இருக்கிறார்கள் மகிழ்ச்சியை தருகிறது ,அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் ,  

புதன், 26 அக்டோபர், 2011

முத்தரைய இனத்தின் நான்காவது சட்டமன்ற உறுப்பினர் திருச்சி இடைதேர்தல் மூலமாக தேர்ந்தேடுக்கபட்டவர் .
அன்பர்களே தமிழகத்தின் நான்காவது சட்டமன்ற உறுப்பினராக திருச்சி இடைதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு பரஞ்சோதி அவர்கள் சட்டமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்றுகொண்டார் ,அவர் பணிசிறக்க வாழுத்துகிறோம் 

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

tiruchi ,AIADMK fielded mutharaiayar candidate.

அன்பார்ந்த முத்தரையர் இன மக்களுக்கு வேண்டுகோள் ,நடை பெற போகிற தமிழக சட்டமன்ற இடை தேர்தலில் நமது இன பரஞ்சோதி அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக  .

                         அவர்களை கட்சி மறந்து ஒன்றுபட்டு  வெற்றிபெற வைக்க பாடுபடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

சனி, 27 ஆகஸ்ட், 2011

KAAPARA THAMIZHAGA MUDALVAR "THAMIZHARGALAI"

என் அன்பான  தமிழ் இனமே ஒரு உண்மையை அறிந்துகொள்ளுங்கள் ,அமரர் திரு.இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ,மரண தண்டனை விதிக்கப்பட்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வேலூர் சிறையில் தண்டனை நிறைவேற்ற பட உள்ளது என்பதை உள்ள குமுரளுடுன் இங்கே பதிவு செய்வது ,தமிழக முதல்வர் நினைத்தால் இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்திவிடலாம் ,இதேபோல் முன்னாள் முதல்வர்   திரு  கலைஞர் அவர்கள் இரு தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் அதில் ஒருவர் திருமதி ,நளினி முருகன் ,இப்போது ஆயுள் கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார் அவரது கணவர் முருகன் செப் 9 தேதி தூக்கில் போட உள்ளார் சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை நான்கு பேருக்கு விதிக்கப்பட்டது அதில் ஒருவர்தான் நளினி பின் கலைஞர் அரசால் நளினி முருகனக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது .

                                                                 எதற்கெடுத்தாலும் கலைஞர்க்கு போட்டியாக செயல் படும் ஜெயலலிதா இரண்டுக்கு மூன்று பேரை அவர் விடுவிப்பரா ?அவரும் தமிழர்தான் என்று நிர்பிபபார என்று நம்புவோம் ,தா.பா ,நெடுமாறன் ,சீமான் போன்றவர்கள் காங்கிரஸ் மேல் பழிப்பதை நிறுத்திக்கொண்டு ஜெயலலிதா வை மரண தண்டனையை நிறுத்த வழி செய வேண்டும் ,ஏன் என்றால் இவர்கள்தான் ஜெயலலிதாவின் பிரசார பீரங்கிகள் ,இவர்களின் பங்கு ஜெயா முதல்வர் நாற்காலியில் அமர தூண்கள் அமைத்தவர்கள் என்று கூறிகொள்கிரார்கள்,ஆக அதே வேகத்தில் மரணதண்டனை கைதிகளை காப்ற்ற வேண்டும்   ,அதை விடுத்து காங்கிரஸ் மீது பழியை போட்டுவிட்டு ,தப்பிக்க நினைத்தால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் ,.

                                                   இப்போதைய தலையாய கடமை மூன்று உயிர்களை காப்பது பிறகு காங்கிரஸ்க்கு வரும் தேர்தலில் ஆப்பு வைப்பது ,

                                              ஜெயலலிதாவின் சுய ரூபம் தெரிந்துவிடும் ,மக்கள் உண்மையான தமிழர் யார் என்று புரிந்து கொள்ளும் காலம் செப்டம்பர் ஒன்பது .தமிழர்களே ஒன்றுபடுவோம் ,நிருபரதிகலான இருபது வருட கைதிகளாய்,மரண வேதனையை அனுபவிப்பவர்களை காப்போம் ,தமிழர்கள் யார் என்று உலக்கு புரியவைப்போம் .
     
                                                  தமிழர்களே மரணதண்டனையை நிறுத்தும் அதிகாரம் ஜெயலளித்தாவிற்கு உள்ளது காப்பாரா உயிர்களை ?மதிப்பரா தமிழர்களை ?தெரிந்துகொள்ளுங்கள் உணர்வாளர்களே!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

what happen to fourth pillar of democracy

இதற்குத்தான் ஆசை பட்டதா தமிழகம் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என்று தேர்தல் காலத்திலும் முந்தைய ஆட்சி காலத்திலும் ஓங்கி ஒலித்த ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை துறை ஒரே   மாதத்தில் இருபத்தைந்து கிலோ கொண்ட மூட்டை அரிசி எழுபது ருபாய் கூடுதலாக குடுத்து வாங்க வேண்டி உள்ளது ,கிராமத்தில் விதவைகள் அரிசி  திட்டத்தில் மாத உதவித்தொகை பெறுவோருக்கு இந்த மாதம் மூன்று கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  லேப்டாப் வாங்கிக்கொள்ள அரசு பணம் ,பாவம் அவர்கள் இல்லாத பட்டவர்கள் அடுத்த வேலை சோத்திருக்கு கஷ்டபடுபவர்கள் அவர்களால் கம்ப்யூட்டர் வாங்க முடியாது ஆனால் கிராமத்தில் வாழும் ஏழைகள் வயற்றில் அடிப்பது ,எத்தனையோ முதியோர்கள் அனாதைகள்  இந்த அரிசியை நம்பிகொண்டிருக்கிரார்கள் அவர்களை இந்த அரசு வஞ்சிப்பதை எந்த பத்திரிகைகளும் சரி வீர வசனம் பேசும் தெலுகு வாடு எதிர்கட்சி தலைவர் திரு ,விஜயகாந்த்தும் சரி மக்களுக்காகவே பிறப்பெடுத்த இடது சாரிகளும் சரி வாய்ப்பொத்தி இருப்து ஏன்? அதேபோல் பேருந்து கட்டணமும் சத்தமில்லமிலாமல் ஏற்றபட்டிருகிறது ,யார்க்கும் தெரியவில்லையா அல்லது கேட்பதற்கு பயமா ?,யார் கேட்பது ?மாற்றம் எதில் என்று  தெரிகிறதா  வாகள பெருமக்களே ? வாழ்க ஜனநாயகம் ?

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

samacheer kalvi

இறுதியாக தமிழ் வென்றது ,ஆம் உச்ச நீதி மன்றம் தமிழை வெற்றி பெறவைத்து தமிழகத்தை ஆளும் தமிழின விரோதிகளுக்கு பாடம் கற்பித்து இருக்கிறது .இனியேனும் தமிழும் தமிழனும் வாழ வேண்டும் அதுவும்  தமிழகத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்குக்கு துனைப்போன இவர்களை சரித்திரம் மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம் ,தமிழர்களே ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,ஏழைகள் ,பாட்டாளி மக்கள் வீட்டு பிள்ளைகளின் வயற்றில் பால்வார்த்த இந்த தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் .

                                            தமிழக மக்கள் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் தமிழனை ஆள தேர்ந்தெடுக்க வேண்டும், தமிழகத்தை கர்நாடக பாப்பத்தியையும் ஆளும் கட்சியாகவும் தெலுகுவாடுவை எதிர்கட்சியாகவும் தேர்ந்து எடுத்து தமிழ் தாயை மூன்று மாதங்களாக மூச்சி விடாமல் செய்த புண்ணிய வதி இனியேனும் தமிழ் தாயை நிம்மதியாக சுவாசிக்க விடுவார்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

padugar's claiming due share

அன்பான முத்தரைய இளைஞர்களே படுகர் இன மக்கள் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் வெற்றி சூட உள்ளார்கள் ஆம் தமிழக முதல்வர் பிரதமர் அவர்களுக்கு படுகர் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேறுத்து அவர்களின் வாழ்வில் சிறப்பு பெற வைக்குமாறு வேண்டியுள்ளார் ,இது படுகர் இன மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் .நிற்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்க வேலை வந்து விட்டது ,இளைஞர்களே ,நாம் முடிவெடுக்க  வேண்டிய நேரம்  இது ,நம் உரிமைக்காக போராட வேண்டிய காலம் இது ,முத்தரைய இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து நமக்கான இட ஓதிக்கிடு  வேலை மற்றும் கல்வியில் பெற்றால் தவிர நம் இளைஞர்களின் வாழ்வு சிறக்காது என்பதை மனதில் நிறுத்தி நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம் இது ,

                                                  நாம் ஆண்டாண்டு காலமாக அதிமுகவின் வாக்கு வங்கி ,அதிமுகவிருக்கு வாக்கு அளித்து விட்டு ஒரு உப்பு சப்பில்லாத இலக்காவிருக்கு  ஒரு மந்திரி பதவி அள்ளித்துவிட்டு நம் இனத்தை அதோடு மறந்து விடுகிறார்கள் ,இன சொந்தங்களே இளைஞர்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நமக்கு நாம் வாக்களித்த கட்சி என்ன செய்தது என்று ,ஆகா இனியாவது நமக்கான உரிமையை  பெற்றிட சப்த மேற்கொள்வோம் ,அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் ,உரிமையை பெற்றிடிவோம் ,அதற்க்கு நம் இன இளைஞர்கள் ஒன்றிணைவோம் ,

வெல்லட்டம் முத்தரைய இனம்                                 ஒளிரட்டம் இளைஞர்களின் வாழுவு  

வியாழன், 21 ஜூலை, 2011

samacheer kalvi

உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரியான பாடம் புகுத்தியுள்ளது ,இனியேனும் இந்த அரசு ஒண்ணரை கோடி மாணர்க்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பது நல்லது ,இந்த அரசாங்கத்தின் ஆணவபோக்கால் அனுபவிப்பது ஏழை பாழைகளே என்பதை உணர்ந்து செயல் படவேண்டும் இல்லையேல் இந்த அரசு வெகு விரைவிலேயே பாடம் கற்க வேண்டிருக்கும்  .

                                                உச்ச நீதி மன்றம் கோடிகணக்கான ஏழை வரியா பாட்டாளி மக்களின் வயற்றில் பாலை வார்த்தமைக்கு நன்றி.

                                                        

வியாழன், 14 ஜூலை, 2011

why media's are partial

why the medias's are so partials to publishing news ,if about kanimozhi or dmk and it's leaders news( negative) the media;s giving live news,including chappel colour,where as if it's jayalalitha they are trying to hiding to publish ,when kanimozhi case about spectrum  it's burninig news ,if it's jayalalitha case in bengaluru court no media;s including google and yahoo news too hiding why this much partialitty has been shown by media's to be condemned.medis's to be neutral ,other wise there is no meaning in it saying they are fourth pillar of democracy.

வெள்ளி, 8 ஜூலை, 2011

sivathambi

mr,sivathambi sri lanka based tamil scholar is no more.he's done lot for tamil let us pay homoge to demised sivathambi sole may rest in peace.  

ஞாயிறு, 3 ஜூலை, 2011

must take action

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் ,மங்களம் கிராமத்தில் பெரும்பான்மை இனமான   முத்தரையர் இன மக்கள் கொண்டாடிய ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவில் துளையாநத்தம் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த ஒரு கும்பல் அவர்கள் கட்டளைக்கேற்ப ஆடல் பாடல் நிகழ்ச்சி அமைய வற்புறத்தி வம்படி செய்துள்ளார்கள் இதனால் திருவிழாவிற்கு ஊருவிளைவிக்கப்படுள்ளது ,மேலும் அடுத்தநாள் அவ்வழியாக பள்ளி சென்ற மாணவ மாணவிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டும் அட்டகாசம் செயுதுள்ளர்கள் இதனை தட்டிகேட்ட நம் இன மக்களை கைது செய்யக்கோரி சாலை மறியலும் செய்துள்ளார்கள் ,அதன்படி நம் இன மக்கள்  நாற்ப்பது பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்கள் .

                                                  மேற்கூறிய சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட  மக்கள் கும்பலால் நம் இன மக்கள் பாதிக்கப் படுவது பெரிகிக்கொண்டே போகிறது ,இவர்கள் செய்வதும் செய்து விட்டு பழியியை நம் இன மக்கள் மிதே சுமத்துவதும் இதனால் காவல்துறை நடவடிக்கைக்கு உட்ப்படுத்தபடுவதும் வேதனையான அளிப்பதாக உள்ளது .

                                                  காவல்துறை நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நம் இன மக்கள் சீண்டப்படுவதை நிறுத்தமுடியும் ,இல்லையேல் நம் இன மக்களை திரட்டி மாநிலம் தழுவிய போரட்டதிருக்கு வித்திடும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க  காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

                                                 மேற்கூறிய சம்பவத்திருக்கு காரண மான துலயனத்தம் கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் .  

செவ்வாய், 28 ஜூன், 2011

CASTE and BELOW POVERTY LINE survey starts today

அன்பான முத்தரைய சொந்தங்களே "வாராத வந்த மாமணிப்போல்"
,நெடிய போராட்டத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு துவங்கி விட்டது ,திரிபுராவில் இன்று  முதற் கட்டமாக ஆரம்பம் ,தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன்பு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாக முத்தரைய மக்களிடையே ஏற்ப்படுத்தியாக வேண்டும் .

இதன் மூலம் நம் இன மக்களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும் 

எண்ணிக்கைக்கு தக்கவாறு  நம் இனத்திருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் முன்னுரிமை ,அரசின் சிறப்பு சலுகைகள் ,போன்றவைகளை பெற்று நம் இனம் வருங்காலத்தில் ஏற்றம் பெற இன்றியமயதவையாகும் ,எனெவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

         இதுகுறித்து நம் இன மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்த கணக்கெடுப்பில் எந்த உட்பிரிவானாலும் முத்தரையர் என்பதை சேர்த்து பதிவு செய்யப்படவேண்டும் .

       முத்தரைய இளைஞர்கள் முன்னின்று பொறுப்பேற்று "முத்தரையர்"அனைவரும் தவறாமல் பதிவு செய்ய உதவிட வேண்டும்.                                                                   

வாழுத்துகளுடன் 

சண்முகம் முத்தரையர்  .

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

சனி, 25 ஜூன், 2011

pudukottai AIADMK district secratary mr .KARUPPAIH MUTHARAIYAR REMOVED AND mr,V.C.RAMAIH DEVAR appointed

புதுகோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் திரு கருப்பையா முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை நீக்கப்பட்டு பதிலாக தேவர் இனத்தை சேர்ந்த திரு வி.சி.ராமையா நியமிக்கப்பட்டு உள்ளார் .இது நக்கீரன் பத்திரிகை  செய்தி வெளியுட்டள்ளது .

                                      மேலும் செய்தியில் ஜெயலலிதா தேர்தலில் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் இன வாக்குகள்   6 தொகுதிகளில் வெற்றிபெற முத்தரையர் இன வாக்குகள் தேவை பட்டதால் திரு கருப்பையாவை மாவட்ட செயலாளராக வைத்திருந்தார் வெற்றி பெற்றதும் கழட்டி விடப்பட்டுள்ளார் .

                                        முத்தரையர்  மக்கள் குமுறலுடுன் கூறி இருப்பதாவது ,அதிமுக எங்கள் இனத்தின் முதுகில் குத்தியிருக்கிறது என்றும் முத்தரையர் இனத்தை இரண்டாம் பட்சமாக நடத்துகிறது என்றும் வேதனையுடன் குமுறி இருக்கிறார்கள் .

                                  மேலும் ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த முத்தரைய இனத்தின் முன்னாள் அமைச்சர் திரு ஆலங்குடி வெங்கடாச்சலத்தின் மந்திரி பதவியை குடுத்த மாதிரி குடுத்து பிடிங்கிக்கொண்டார் ஜெயலலிதா ,அந்த அவமானம் போதாதென்று அவர் கொல்லப்பட்டவுடன் திரு வெங்கடாசலம் அவர்களுக்கு அஞ்சலியோ கொலையாளிகளுக்கு கண்டனமோ தெரிவிக்க வில்லை ,இப்போது மாவட்ட செயலாளர் பதவியை தூக்கி முக்குலத்தோர் இனத்திற்கு தாரை வார்த்துள்ளார் ,முத்தரைய இனத்தின் உழைப்பிற்கும் விசவாச்திற்கும் கார்டன் காட்டும் நன்றி இதுதானா ?என ஏக கொதிப்புடன் குமுரியுள்ளர்கள் .

                                     இது குறித்து ராமைய தேவர் கூறும்போது கருப்பையா லஞ்சம் கேட்டாராம் தேர்தலில் நிற்க சீட் கேட்டவர்களிடம் அதனால் இப்போது நீகப்பட்டாராம் கூறி இருக்கிறார் .

                                        முத்தரைய இன மக்களே குட்ட குட்ட குனிந்தது போதும் ,இனியேனும் மானத்துடன் வாழ்வோம் ,நம் இனத்தின் குலவிளக்கு திரு வெங்கட்டாசலம் அவர்களின் மகன் நின்றப்போதுகூட கு.பா.கி .வென்றுள்ளார் அந்தளவுக்கு விசுவாசத்துடன் அதிமுகவுக்கு வாக்களித்த நம் இனத்திற்கு ஜெயலலிதாவின் பரிசை பாருங்கள் ,முத்தரைய மக்களே இனியேனும் சிந்தியிங்கள் ,இன்னும் நாம் எவ்வளவு காலத்திற்கு  அடிமைகளாகவே வாழ போகிறோம் ,நம் இனம் சேர்வையாக இருக்கலாம் ஆனால் சேவகர்ளாகவே இருக்கிறோம் நாம் ,பொருத்தது போதும் இனியேனும் ஒற்றுமையுடன் செயல்ப்பட்டு வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் நம் இனத்தின் வாக்கு நமக்கே என்று முடிவெடுத்து ,நம் இனத்தவரை வெற்றி பெறவைத்து நாம் யார் என்று  புரிய வைக்க வேண்டும் .

                            

செவ்வாய், 21 ஜூன், 2011

mutharaiyar's living places in vellore & tiruvannamalai districts

வேலூர் மாவட்டம் ;- சத்துவாச்சாரி , இரங்காபுரம்,ஏலவம்படி ,ஏறயன்காடு ,பொய்கை ,செதுவாலை, உசூர் ,விரிஞ்சிபுரம் ,விளாசூர்,பள்ளிகொண்டா,வாழ்வான்குன்ரம் ,காட்பாடி ,கழிஞ்சூர் ,விருதம்பட்டு ,வஞ்சூர்,திருமணி ,மேல்மாயில் ,வடுகந்தாங்கள்,அரும்பாக்கம் ,வன்றந்தாங்கள்,வல்லன்ரம் ,பிரமபுரம் ,அருக்குமேடு ,மதிநகர், பாறைமேடு ,லத்தேரி ,மஞ்சாலம்,ஒடுகத்தூர் .

திருவண்ணாமலை மாவட்டம் ;-கீழ்நகர் ,மேல்நகர் ,ஐயம்பாளையம் ,ராடினமங்கலம்,சிருமூர், சுந்தரீகம்பட்டு ,திருமலை ,மாம்பட்டு ,அரயலாம்,வடுகசாத்து,வடமாதிமங்கலம்,கீழ்வனியனுர்,செட்டிந்தங்கால் ,கீழ்ப்பட்டு ,படவேடு ,ஐந்து புத்தூர் ,வணியனுர் மேடு ,அத்திப்பட்டு ,பெரியகரம் ,முக்குரும்பை,வெள்ளூர் , ஒதலவாடி ,ஒமுடி ,சென்றயன் பள்ளி ,கீழ் அரசம்பட்டு ,கேளூர்,சந்தவாசல் ,கம்மந்தல் ,புஷ்பகிரி ,களம்பூர்,குருமந்தங்கால்,நாராயனமங்கலம் ,கஸ்தம்பாடி,காட்டுகனுர்,புங்கனூர் ,குளத்தூர் ,வாழியூர் ,ஆரணி ,போளூர் ,

மேற்கூறிய ஊர்கள்  முத்தரைய இனமக்கள் அதிகமாக வாழும் ஊர்கள் ,

திங்கள், 20 ஜூன், 2011

samacheer kalvi

இனி இந்த அதிமுக அரசை யாரும் என்ன செய்து கிழித்தீர்கள் என்று யாரும் கேட்க முடியாது ?ஆமாம் 1 ஆம் மற்றும் 6ஆம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்களை விட்டு கிழிக்க வைத்துவிட்டார் ,என்ன கொடுமை இது ?சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் இந்த அடாவடி நடவடிக்கை ஏழை மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது போன்றது .மேல்தட்டு வர்கத்தின் வயிற்றில் பாலை வார்த்து விட்டார் முதல்வர் .

                                           தங்கத்தில் மேஜை கரண்டி என்பதற்காக கண்ணை குருடாக்கி கொள்ள முடியுமா என்று கேட்பார்கள் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் அதுதான் நடந்து இருக்கிறது ?

                                            மக்களின் வரிப்பணம் வீணாவதை அணைத்து மக்களும் போராட முன் வரவேண்டும் மாறாக தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு வாங்க முன்டியாடிதுக்கொண்டிருக்கிரர்கள் என்பது தான் வேதனை மக்கள் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் இலவசங்கள்" இருக்கும் ஆனா இருக்காது ", காரணம் நேற்றைய அரசு குடுத்தது இன்று இல்லை அதேப்போல் இன்று கொடுப்பது நாளை அரசில் இருக்காது  ஆனால் கல்வி சாகும் வரை இருக்கும் எனேவே மக்கள் சமச்சீர் கல்வி அமல் படுத்த மக்கள்  போராட முன்வந்து வெற்றிபெற வேண்டும் .

                                                  சமச்சீர் கல்வி முத்தரையர் ,வன்னியர் ,தலித்,அருந்ததி இனம்,போன்ற பிற்ப்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானது ,அதை புரிந்துக்கொண்டு வன்னிய மக்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்திவிட்டார்கள் ,முத்தரையர் இன மக்கள் செய்வார்களா ? முன்னின்று ஒன்று திரட்டி நாம் போராடியே ஆகவேண்டும் ,வாருங்கள் இளைஞர்களே !போராடுவோம் !

                                                  அதேப்போல் நமக்கான இட ஓதிக்கிடும் நாம் பெற்றே ஆகவேண்டும் !ஒன்றுபடுவோம் !வருங்கால சந்ததிகள் நம் பட்ட கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவோம் !தோள் கொடுங்கள் ,வென்றடுப்போம்.   
                                           

திங்கள், 13 ஜூன், 2011



RIGHT TIME TO UNITE AND FIGHT

என் இனிய முத்தரையர் சொந்தங்களே ! ராமேஸ்வரத்தில் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் உருவம் அவமதிக்க பட்டுள்ளது ,நம் ராமேஸ்வர மக்கள் ஒன்று கூடி போரட்டத்தை முன்னேடுதுள்ளர்கள் ,வரவேற்க்கதக்கது ,அதேப்போல் நம் மக்கள் மாநிலம் முழுவதும் நம் கண்டனத்தை ஆர்பாட்டங்கள் மூலம் நம் கவலைகளை ,நம் உணர்வகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் ,இதுப்போன்ற சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என்பதை நாம் புரியவைக்க இதுவே சரியான தருணம் .

                                         ஒன்றுப்பட்டு போராடுவோம் ,வென்று காட்டுவோம் !

வியாழன், 9 ஜூன், 2011

padugar's claiming due share

பொள்ளாச்சி மற்றும் உதகை மாவட்டங்களில் வாழும் படுகர் இன மக்கள் அவர்களுக்கு உண்டான பங்கை பெறுவதற்கு போராட முடிவு செய்து விட்டார்கள் , தனி இட ஓதிக்கிடு கோரி  ,ஆனால் தமிழகம் முழக்க நிறைந்துள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய முதலிடத்திற்கே போட்டியில் உள்ள மூத்த இனம் முத்தரையர் இனம் நம் உரிமையை பெற களம் காணப்போவது எப்போது ?நம் சந்ததிகள் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம்  இடும் காலம் எப்போது ?இன தலைவர்களே,இளைஞர்களே,தாய்மார்களே!சிந்திப்போம் ! சாதிப்போமா ?கோரிக்கைகள் வெல்லுமா ? என்றால் வெல்லும் !எப்போது? முழு உத்வேகத்தோடு ,ஒற்றுமையோடு போராடினால் ,வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை .நாம் ஒன்றும் அடிமை வாழ்க்கை வாழ பிறவி எடுக்கவில்லை ,நாளைய காலம் நமதே இளைஞர்களே ஒன்று படுவோம் வெற்றிகொள்வோம் 

திங்கள், 6 ஜூன், 2011

The cat has come out atlast

எதிர் பார்த்தது போலவே பூனை குட்டி ஒரு வழியாக வெளியே வந்துவிட்டது ,மதவாத சக்திகளின் முகமூடிதான் இந்த மாட்டு எலும்பு மருந்து வியாபாரி பாபா ராம் தேவ் என்பது சமுக ஆர்வலர்களின் அனுமானம் உறுதியாகி விட்டது ,இது போன்ற போலி உண்ணாவிரத போரட்டங்களின் மூலம் இளைஞர்களின் மூளை சலவை செய்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் காவி முகமூடிகளை மக்கள் உணர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும் ,இது போன்ற போரட்டங்களின் மூலம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட இந்துக்கள் ,முஸ்லிம்கள் ,கிருஸ்த்துக்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றாக இனைய வேண்டும் இல்லாவிடின் ஊழல் வாதிகளாக ,கிரிமினல்களாக ,சித்தரிக்கப்பட்டு ,அவமனபடுத்தப்பட்டு ,முற்றிலுமுமாக அகற்றிவிடுவார்கள் ,என்பதை அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய காலகட்டம் இது .

ஆங்கில மற்றும் ஹிந்தி ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் வேலை இதுவே என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெற்றிகரமாக செய்துக்கொண்டிருகின்றன ,என்பதை மனதில் நிறுத்தி மேற்கூர்யா சமுதாய மக்கள் விழிப்புணர்வோடு இருந்து முறியடிக்க வேண்டும் .

The cat has come out atlast

What the secular forces suspected ,is true,atlast the cat has come out openly that BABA RAMDEV is the mask of hindu fundamental forces,the drama directors are BJP ,the eviction of bone medicine  ,the business man ,under the mask of hindu saint,and yoga has been using for brain wash the people ,and attract the people towards relgious there by converting to BJP vote bank .

                         well planned drama has been excuted ,and congress must handle this issue in a better way ,instead of this way,now creating sympathy towards business man and so called spiritual guru .

                        Like wise the english medias atrocity increasing day by day ,this must be restricted,otherwise ,the upper cast influenced medias will decide how to live individuals.this is not a healthy trend ,biased medias are bring under proscution,and save backward,downtrodden,poor community representives will project criminals ,corupted and so on there fore the above community leaders should  unite and fight together ,and defeat upper cast atrocites,unjustification to backward,dalits, downtroden,and poors,

                   let us take oath to defeat religious fundamental forces ,and protect BC'S,SC'S,ST'S,MUSLIMS,CHRISTIANS. in India,and prove India are secular country.

சனி, 4 ஜூன், 2011

5 star rich fasting

i appeal all the backward ,SC,ST, youngsters that,please do not go behind the expensive 5star hotel range setting ,and most popularised through leading medias ,people must aware who's sponsoring this drama ,who's behind this costly fasting ,this is campaign indirectly against organisations who's fighting for social justice,when mandal commission is ready to implement they started Ramar temple issues now they planning only leader left to shink is mayavathi ,in the forth coming election at UP  with this background with the help of ELECTION commission .

                 
               If RamDev fights against  corruption and blackmoney  than why sivasena ,Rss ,hindu organisation are que behind them where is other organisations? so, it"s very clear that the drama is organised or marketed by hindu beraucrats running the show so,aware and keep off your self 

5 star fasting

பாபா ராம் தேவ் ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருக்கும் ஐந்து நட்சத்திர,  எலும்பையே மருந்தாக விற்கும் நவீன யோகா சாமியார் ,மேலோட்டமாக பார்க்கும் போது  ஊழலக்கு எதிரான போராட்டம் என்று தோன்றும் ,இதன் பின்னணி கூறுந்து ஆராயப்படவேண்டும் .ஒரு ஊழலக்கு எதிரான போராட்டம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அலங்காரத்தோடு ஏராளமன பொருட்செலவில் ஆடம்பரமான உண்ணாவிரதம் எப்படி சாதியம் இவளவு செலவு செய்வதற்கு பணம் எங்கே இருந்து வந்தது ,யார் கொடுத்துதது இவ்வளவு பணம் இதன் சந்தையாளர்கள் யார் ? சந்தை படுத்துவதுன் நோக்கம் என்ன ?உன்னதமான உண்ணாவிரதம் என்றால் இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்? காந்தியைப்போல் ,வினோபா பாவேப்போல்  ,மேதப்பட்கர்ப்போல் ,பாபா ஆம்தேபோல் மக்களை திரட்டி போராடலாமே ?அதை தவிர்த்து எராளமான பணத்தை கொட்டி ,விளம்பர படுத்தப்பட்டு உண்ணாவிரதம் ,காந்தியை அவமதிப்பது போல் உள்ளது இந்த சந்தை படுத்தப்படும் உண்ணாவிரதம் ?யாரை விழத்த இந்தப்போராட்டம் ,யாரை வாழ வைக்க இந்த போராட்டம்  ,கூறுந்து பார்திர்களேனால் மேல் தட்டு வர்கத்தின் குள்ளநரி மூளையை இனங்கான முடியும் ?இளைஞர்களை மூளை சலவை செய்யும் சாதுரியுமான குள்ளனரித்தனம் ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட தலைவர்களை ஏற்க்கனவே ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்பட்டுவிட்டது ,இனி இளைஞர்கள் யாரும் இந்தமாதிரி இயக்கங்கள் பின்னால் செல்லம்மாள் தடுக்கவே இந்தப்போராட்டம் ,கடைசியாக இருப்பது  மாயாவதி மட்டுமே அங்கேயும் தேர்தல் வரப்போகிறது அப்போது அவரையும் தேர்தல் ஆணைய உதவியோடு ஒழித்துக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டது ,இந்த உண்ணாவிறதும் மேல்தட்டு வர்கத்தின் சுழய்ச்சி என்பதனை பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,மக்கள் ,இளைஞர்கள் ஏமாந்துவிடக்கூடாது ,சிவசேன .ஆர் எஸ் எஸ் ,இந்து அமைப்புகளின் முகமூடிதான் இந்த பாபா ராம்தேவ் என்பதை நம் மக்கள் அனைவரும் உணரவேண்டும்  என்பதே வேதனையான  வேண்டுக்கோள் 

வெள்ளி, 3 ஜூன், 2011

samacheer kalvi

ஆரம்பமாகிவிட்டது ஆட்டம் இனி ரத்துகள் தவிர புதியதாக ஒன்றும் இருக்காது 'இருக்கும் திட்டத்தை மாற்றி பெயர் வைப்பதற்கு புதிய அரசு ,புதிய முதல்வர் ,பரிவாரங்கள் ,அதிகார வர்கத்தின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது ,ஏழைகளின் ,நடுத்தர ,மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தரமான கல்வி முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக மாற்ற தர்பார் ஆணை இடப்பட்டுவிட்டது ,சமசீர் கல்வி என்பது கலைஞர் தனிச்சையாக அமுல்படுத்தப்பட்ட திட்டம் அல்ல பல்வேறு தரப்பட்ட அறிஞர்கள், சமுதாய ஆர்வலர்கள், நிறுவனங்கள் என பலத்தரப்பட்ட  போராட்டங்கள் ,கோரிக்கைகள் ,கருத்துகேட்புகளுக்கு பிறகே கொண்டுவரப்பட்ட சமுதாய நல திட்டம் முடக்கப்பட்டுவிட்டது ,கத்தீன்ரி  ,யுத்தமின்றி ,ரத்தமின்றி ,புத்தி மட்டும் வைத்துகொண்டு ஒரு சமுதாயத்தையே முன்னேறவிடாமல் எந்த சமுதாயம் ஒழிக்கப்படுகிறதோ அவர்களின் பேராதரவோடு மூடுவிழா கொண்டாடுபட்டுவிட்டது ,யார் புரியவைப்பது ,இந்த அடிமையே வாழ்க்கையே  எங்களது இப்பிறப்பின் சாபம் ,நாங்கள் முன்னேற மாட்டோம் உங்களக்கு சேவை செய்வதே எண்களின் பாக்கியம் ,என்று ஊழியம் புரிந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ,"கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதை "அவா நன்னா", புரிய வச்சிட்டா,அபிஸ்ட்டு,உனக்கு எப்படா புரியப்போகுது அம்பி ,எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த தமிழ் சமுதாயம் எழவே எழாதா ? மாற்றான் தொட்டது மல்லிகை மணக்கும் என்பது மல்லிகைக்கு மட்டும்தான் தமிழனின் வாழ்க்கை அடகு வைத்துவிட்டு தமிழன் சேவகம் செய்ய மாற்றான் பரிபாலனம் செய்ய என்று ஏமாளியாக எத்தனைக்காலம் அடிமையாக இறுப்பது நண்டு கதைபோல ஆகிவிட்டது  தமிழனின் வாழ்க்கை முனேரவம் மாட்டோம் முன்னேரவிடவோம் மாட்டோம் என கங்கணம் காட்டிக்கொண்டு அலையும் இந்த சமுதாயம் விடியல் பெறுவது எப்போது ,இதேப்போல்தான் திரு வி,பி ,சிங்  காலத்தில்  கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் ராமர் கொன்றுவிட்டார் இன்று மாம்மி புண்ணியம் கட்டிக்கொண்டால் ,அடிமையே ,தமிழர்களே ,விழுத்துகொள்ளும் காலம் எப்போது ? வாடா நாட்டு பரம்பரை பணக்காரன் ,தெய்வலோக புதல்வன் ,குபேரனின் வாரிசு அம்பானிகள் ,சுனில் மிட்டல்கள் ,உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் என்று தூக்கிவைத்து கொண்டாடுவான்  இந்த வெட்டி தமிழன் ,ஆனால் தமிழன் முன்னேர்வதை  தடுக்க உழல்வாதியாக சித்தரிப்பார்கள் கைத்தட்டி தோல்கொடுப்பன் குழிபறிக்க என்ன நியாயம் இது அடுத்த தெரு பிச்சைக்காரன் இவனுக்கு அதியமான்  ,பக்கத்துவீட்டு புத்திசாலி பிச்சைக்காரனாக இருக்கவேண்டும் , சிந்திப்பாயா, தமிழா,அதிலும் என் இனம் முத்தரைய இனம் சொல்லவே வேண்டாம் ,முடியட்டம் இன்றோடு ,முன்னேர்வோம் இனியாவது தோள்கொடு தமிழா தமிழனுக்கு?            

mutharaiyar's historical evidences


mutharaiyar dynasty constructions proves ,architects


mutharayar temple


ஞாயிறு, 29 மே, 2011

singa illaignargale

சிங்க இனத்தின் வேர்களே ,வருங்கால தூண்களே கீற்று தளதிலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்களின் முகத்தையே நிலை கண்ணாடி முன் நிறுத்தி இருக்கிறேன் குருதி கொப்பளிக்கிறது அந்த கட்டுரைன் ஒவுஒறு வார்த்தைகளும் .சாட்டைகளால் அடிப்பது போன்று வலி உடம்பில் அல்ல உள்ளத்தில் ,முத்தரையர் இளைஞர்கள் நன்கு  படித்து நல்ல உத்தியோகத்தில் இல்லை நாகரிகமாக இல்லை பொருளாதரத்தில் முன்னேற்றம் இல்லை அவர்களை விட காலணி இளைஞர்கள் எல்லாவிதத்திலும் முனேறேரியுள்ளர்கள் அதனால் எங்கள் இளைஞர்கள் பின்னால் முத்தரைய பெண்கள் வருகிறார்கள்  அதனால் எங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன  என்கின்ற இந்த வார்த்தைகள் நெருப்பின் மீது நிர்ப்பதைபோல் உனேர்கிறேன்,முத்தரைய இளைஞே !இன்னும் சிங்கம் சிங்கம் என்று கூறிக்கொண்டு நடிகர்கள் பின்பும் ஏமாற்றும்  கட்சிகளின் பின்பும் செல்லாமல்    ஏமாளியாக  இராமல் இனியேனும் விழித்திகொண்டு கல்வி பின்னால் செல் ,நமக்கென இயக்கத்தை பலபடுத்தி நமக்கான தனி இட ஓதிக்கிடு பெறாவிட்டால் ,உன்னால் திருமணம் கூடசெய்யமுடியாது  காரணத்தை பரளிபுதூர் உணர்த்தும் .வீரம் சிங்கம் போல் இருந்தால் மட்டும் போதாது ,விவேகமும் கல்வியும் அவசியம் அவசரம் ,ஆகவே நம் இளைஞர்கள் எல்லா போட்டி தேர்வுகளிலும் பங்கெடுத்து வெற்றி காண வேண்டும் இதை ஒரு பிரசார இயக்கமாக எடுத்து செல்ல வேண்டும் விழிப்புணர்ச்சி கொண்டுவரவேண்டும் ,வருங்காலம் நமது என்று இந்த சமுதாயதிற்கு புரிய வைக்க வேண்டும் ,செய்தாக வேண்டும் ,மடிந்த பிறகு அல்ல !ராஜ வம்சம் தீய்ந்த வம்சம் என்று கூற வைத்து பெரும்பிடுகு அவமான படாமல் பார்த்கொல்.     

பொருளாதார முன்னேற்றம் – சமூக விடுதலையை பெற்றுத் தருமா?

பொருளாதார முன்னேற்றம் – சமூக விடுதலையை பெற்றுத் தருமா?

வெள்ளி, 27 மே, 2011

EN INAME

என் இனமே தமிழகத்தின் முத்தரைகளையும்  ஆண்ட மூத்த இனமே ,இன்றைய தமிழகத்தின் அரிச்சுவடியே ,இளைஞ்சனே ,முத்தரைய இனத்தின் வருங்கால தூனே பார்த்தாயா இன்றைய தமிழகத்தை ஆளபோகும் அமைச்சபரிவாரத்தை நம் இனத்தின் பிரதிநிதித்துவம் என்ன சதவிதம் ,மற்ற இனத்தின் சதவிதம் ,நம் மக்களின் சதவீதம்  என்ன என கணக்கிட்டால்  குருதி வெப்பமாகிறது அணு உலை போல ,உனக்கும் அதேபோல்தான் இருக்கும் என்பதை நானும் உணர்கிறேன் ,அனால் நாம் உணரபோவது எப்போது ,ஆனாலும் ஒன்று மட்டும் என்னை தூங்க விடாமல் ,துரத்தி துரத்தி  வீனா எழுப்பிக்கொண்டே இருக்கிறது ,அது  நம் இனத்தின் வெறும் 20 %வாக்குகள்  வாங்கும் திமுகவும் நமக்கு  அமைச்சரவையில்  ஒரு அமைச்சரை நியமிக்கிறது ,அனால் 70 %வாக்குகள் வாங்கும் அதிமுகவும் ஓனே ஒன்னு கண்ணே கண்ணு என்று போனால் போகிறது போடா என்ற கணக்கில் விளையாட்டாக ,விளையாட்டு துறையை ஒதுக்குகிறது ,யோசித்து பாருங்கள் காலம் காலமாக நம் இனத்தின்  ஓட்டுமொத்த வியாபாரியை போல ஒட்டுமொத்தமாக ஓட்டுகளை வாங்கிக்கொண்டு ,வாழைபழ தோலை போல விசுவது போல விசுவது என்ன நியாயம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமானால் இருவராக இருக்குலாம் ஆனால் நம் இனத்தின் வாக்குகள் எவ்வளவு ?அவர்கள் பெற்றது எவ்வளவு ,நம் இனத்திருக்கு அதிமுக ஒதுக்கியது  தொகுதிகள் எத்தனை ,திமுகவில் நான்கு அதிமுகவில் இரண்டு ,இரண்டிலும் வெற்றி  மறந்து விடகூடாது அதில் ஒன்று ஆலங்குடி ,இன தளபதியை இன துணை இழந்த தொகுதி ,திருவெங்கடாசலம் அவர்களின் புதல்வன் ராஜபாண்டி போட்டிட்ட போதும் கு,ப கி வெற்றி பெற்றிருக்கிறார் ,அனுபவஸ்தர் ,திறமைசாலி ,ஆனால் ஒதுக்கப்பட்டு இருக்கிறார் ,ஒதுக்கபட்டது அவர் மட்டும் இல்லை நம் இனமும்தான் என்பது ஏன் நமக்கு புரியவில்லை ,அதிமுக நம் இனத்தின் தலையில் மிளகாய் அரைப்பது நமக்கு ஏன் தெரியவில்லை இதே மற்ற இனமாக இருப்பின் ஒன்று கூடி தேர் இழுதிருபார்கள்,புரியவில்லையா ?போரடிருப்பார்கள் ,வென்று இருப்பார்கள் ,நமக்கு மட்டும் ஏன் உரைக்கமாட்டேன்கிறது  என்று புரியவில்லை ,குட்ட குட்ட கொட்டு வாங்குவதே சுகம் என்று பழகிவிட்டதா?முத்தரையரே? அல்லது பெரும்பிடு ஆண்டதே போதும் நாம் வேறு எதற்கு ?என்று நினைத்து விட்டாயா? இளம்  சிங்கமே இனி நம் இனத்தின் வருங்காலம் உன் எண்ணத்தில் ,சிந்தனையில் ,வேர்வையில் ,உக்கிரத்தில்,உணர்ச்சிகளில்,சினத்தில் என்பதை மட்டும் மறந்து விடாதே ,

                                                வீர முத்தரயனே,இளைஞ்சனே ,கோஷங்கள் உயர உயர கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை மறந்து விடாதே ,நமக்கான உரிமைகளை பெற்றே ஆகவேண்டும் ,அதற்காக நாம் ஒருங்கிணைவோம் ,போராடுவோம் ,வெற்றி பெறுவோம் ,

                                               என் இன தலைவர்களே .முனோடிகளே,இளைஞர் போராட முனைகிறோம் ,உங்கள் பங்குக்கு என்ன செய போகபோரிர்கள் ,?       

புதன், 25 மே, 2011

alli raani durbaar , ALI RANI DURBAR or TUQLUK

தமிழகத்தில் அல்லி ராணி ஆட்சியா (அ) துக்ளக் ?ஆட்சியா ? மக்கள் ஆட்சி மட்டும்  நடக்க வில்லை என்பது மட்டும் திண்ணம் ! ஏனெனில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் கட்டிய  இராணுவம் சொந்தம் கொண்டாடும் ஜார்ஜ் கோடையில் அடிமை கால ஆட்சி  மற்றும் இட  நெருக்கடி  என காரணம் சொல்லி குஈன் மாரிஸ் மகளிர் கல்லூரியை சட்ட சபை மற்றும் தலைமை செயலகமாக  கட்டம் கட்ட  திட்டம் போட்டு போராட்டம் எல்லாம் நடந்து ஸ்டாலின் கைது அளவுக்கு சென்றது ஜெ வின் கடந்த ஆட்சி காலத்தின் வரலாறு .அனால் இன்று எல்லாமே ,சரித்திரம் மாறுகிறது  ,சென்ற ஆட்சி ஜெ வின் செயல்பாடுகள் துக்ளக் வேண்ட பட்டவரோ என்னவோ ,இன்றைக்கு கலைஞர்  ஆட்சி காலத்தில் பார்த்து பார்த்து  கட்டியது  என்ற காரணத்தினால் புதிய தலைமை செயலகம் வேண்டாம் ,மேலவை வேண்டாம் ,சமசீர் கல்வி கொண்டுவர வேண்டும்  என்று பல்வேறு போரட்டத்திற்கு பலனாக கலைஞர் ஆட்சி தீவிரமாக பரிசிலித்து சமசீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு அமுல் என்று அறிவித்து  அனைத்து பணிகளும் முடிந்து ,ஜூன் ஆம் தேதி ஆரம்பமாக  வேண்டிய காலத்தில் இப்போது இல்லை என அறிவித்து  பிற்படுத்தப்பட்ட ,ஏழை பாழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வி  மறுப்பது மக்களின் வரிப்பணம் வீணடிப்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லி ராணியின் அட்டகாசம்,   அரசு பணம் என்பது மக்களின் வேர்வை  இரத்தம்  அதை வீணடிப்பது என்பது காடேரி இரத்தம் குடிபதற்கு சமமம்,அவர்க்கு  கருணாநிதி பிடிக்காது என்பதற்காக செய்வது !அப்படி என்றால் கருணாநிதி தமிழகத்தில் தான் இருக்கிறார் என்பதற்காக இவர் தமிழகத்தை விட்டுவிட்டு ஓடிவிடுவரா ? இவளவு செய்பவர் அதையும் செய்ய வேண்டியது தானே ? 

                                         அனைவரும் ஒருமித்து  போராடவேண்டும் இல்லை என்றால் அவர் குடுக்க இருக்கிற ஆடு மாடு மேய்க்க  அனுப்பவேண்டியதான் ?  
முடிவு செய்ய வேண்டியது  மக்கள்தான் .


                "நெற்றிக்கண்  திறப்பினும் ,குற்றம் குற்றமே ".       

Facebook CLICK HERE

ஞாயிறு, 22 மே, 2011

GREETINGS TO MR,ANAND,SRIRANGAM

IT'S HEARTY GREETINGS TO MR,ANAND WHO CONTESTED AGAINST TAMIL NADU CHIEF MINISTER ,EVENTHOUGH HE LOST THE BATTLE,BUT NOT THE GROUND ,LET;S GREET HIM HE SOME WHAT GOT SUCCESS  IN GETTING OUR CAST VOTES AND CREATED CAST AWARNESS ,LET US JOIN GREET THEM

greet mr,rajapandiyan,ALANGUDI.

என் இனத்தின் முகவரியாக ,தனிக்கட்டு ராஜவாக ,தலைமைக்கே பாடம் கற்பித்த முத்தரையர்  சிங்கம் ஆலங்குடி  மறைந்த முன்னால் அமைச்சர் திரு ,வெங்கடாசலம் அவர்களின் புதல்வர் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பல்வேர் அச்சுறத்தல்கள் தற்போதய ஆளும் கட்சி தலைவர்களால் வந்தபோதும் ஆலங்குடி வெங்கடச்சலத்தின் மகன் சிங்கம் என பயபடாமல் போட்யிட்ட திரு ராஜபாண்டியன் வெற்றி வாய்ப்பு இழந்தாலும் அவர்க்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அடுத்த தேர்தலில் வெற்றி பெற அவர்க்கு இனத்தின் சார்பிலே வீர வாழ்த்துகளை  தெரிவிப்போம் வாருங்கள்.  

ஞாயிறு, 15 மே, 2011

N.R.SIVAPATHY,MUSIRI ,TIRUCHI,DISTRICT

திரு.என். ஆர்,சிவபதி ,முசிறி தொகுதி ,அவர்கள் ,விளையாட்டு, மற்றும் இளைஞர் மேம்பாடு துறை மந்திரியாக  அறிவிக்கப்பட்டு நாளை மந்திரியாக பதவி  ஏற்க உள்ளார் .(விளையாட்டாக அறிவிக்கப்பட்டுலரோ)  

singa thamizhar munnetra kazhagam

திரு ஆர்வி ,அவர்களின் சிங்க தமிழர் முனேற்ற கழகம்  தமிழகமே எதிர் பாரத முடிவுகளால் இத்தேர்தலில்   வெற்றி வாய்ப்பு நழுவி விட்டாலும்  அவர் எடுத்த முயற்ச்சி வரும் காலங்களில் இனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன் படும் ,இந்த கட்சி நம் இனத்தின் வளர்சிக்கு இனி வரும் காலங்களில் அரசியல் ரீதியாக கொள்கைகள் வகுத்து செயல் பட்டால் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை .

                                        அவர் எடுத்த முயற்சிக்கு நம் இனத்தின் சார்பில் மனமார்ந்த வாழுத்துகளையும்,நன்றிகளையும் உரித்தாக்குவோம் .

வெள்ளி, 13 மே, 2011

VAAZHTHUVOM VAARUNGAL

அன்பான முத்தரையர் நெஞ்சங்களே வாருங்கள் நம் இன வேட்பாளர்கள் ஆதிமுக சார்பாக போட்டியிட்ட திரு ,கு.ப .கிர்ஷ்ணன்,ஆலங்குடியில் 5127 வாகுகள் வித்தியாசத்தில் கொல்லப்பட்ட   முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் அவர்களின் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். அதே போல முசிறியில் திரு ,சிவபதி அவர்கள் 43791 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்  இவர்களை மனபுர்வமாக வாழ்த்துவோம் .    

aiadmk victory ,curse or boon

அன்பான தமிழக வாக்கள பெருமக்கள் பெரும்  எதிர் பார்ப்போடு ஆதிமுக அணியை வெற்றி பெற செய்திருக்கிறார்கள் ,அந்த எதிர் பார்ப்பு நிறைவேற்ற படுமா ? நிறைவேற்ற வேண்டும் !நிறை வேறும் என்று  நம்பிக்கை கொள்வோம் ,நம்பிக்கைதான் வாழ்கை ,நிற்க திமுக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டது ,இலங்கையில் காங்கிரசோடு சேர்ந்துகொண்டு இன துரோகம் இழைத்து விட்டது ,ஆகவே திமுக ஆட்சியை விட்டு துரத்த பட வேண்டும் என்று கூறி நாயை விட கேவலமாக  ஆட்சியை விட்டு  தூக்கி எரிய பட்டு விட்டார்கள்  இனியேனும் இலங்கை தமிழர் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்குமா ? கருணாநிதி பாவியாகி துரோகியாக்கி   அடுத்த ஐயுந்து ஆண்டுக்கு தமிழகத்த பொறுத்தவரை அதிகாரத்தை பொறுத்தவரை கருணாநிதி செல்லாக்காசு!

 இனியேனும் இலங்கை தமிழர்களின் நல்வாழுவுக்ககவே அவதரித்துள்ள சீமான்களும் ,தா.பா களும், நெடுமாறன்களும்,பணநாயகத்தை ஒழித்துவிட்ட  வைகோ களும் ,சேர்ந்து தனி ஈழம் பெற்று தந்து விடுவார்கள் ,எனவே அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளை கூறிவிடுவோம் .

அனால் ஒன்று இப்போது தெரிந்து விடும் அவர்களின் சுயரூபம் ,உண்மையான நிலவரம் என்ன என்பதும் நாட்டுமக்களுக்கு தெரிந்து விடும் .

ஆனால் ஒரு உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,விவேகமும் ,ராஜதந்திரமும் இல்லாமல் வெரும் வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அலெக்ஸாண்டர் ஆனாலும் சரி நெப்போலியன் ஆனாலும் சரி வெற்றி பெறமுடியாது .

                             முள்ளி வாய்க்கால் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக் கொலையே நடுங்குகிறது தனி ஈழம் யாருக்காக? தமிழர் களுக்காக என்று கூறிவிட்டு லட்ச கணக்கான மக்களை இழந்து விட்டு ,இழந்துகொண்டு எண்ணத்தை சாதிக்க போகிறார்கள் இந்த தமிழக வாய்ச்சொல் விரரர்கள்,இந்த வாய்ச்சொல் வீரர்கள் மட்டும் மாவீரன் வரலாற்று நாயகன் பிரபாகரன் அவர்களிடம் அப்போதைய  இந்திய  பொது தேர்தல் முடிவுகள் எப்படிருக்கும் என்று கணித்து உண்மையை விளக்கி இருந்தால் ,விவேகமான ராஜதந்திரமான முடிவை கண்டிப்பாக எடுத்திருப்பார் ,லட்ச கணக்கான  தமிழர்களின் உயிர்கள் பாது காக்க பட்டிருக்கும்.ஆனால் தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் கருணாநிதி பெயரை கெடுக்க வேண்டும் ,தாங்கள் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்கள் ஆகவேண்டுமேன்பதர்க்காக தாய் தமிழர்களின் உணர்சிகளை தங்களின் உயர்வுக்கு உரமாக்கி கொண்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை சாதிவெறி பிடித்த கம்யுனிச தலைவர் என்று கூறிக்கொண்டு தா.பா  செயல் படுவுது கண்டிக்க படவேண்டிய ஒன்று ,

       விடுதலை புலிகள் வேண்டுமென்றால் இந்த தமிழக காகித புலிகளை மன்னிக்கலாம் ஆனால் முள்ளி வாய்க்கால் ஆவிகள் இவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிக்கவே மன்னிக்காது ,இந்த காகித புலிகளின் முகத்திரை இன்று இவர்களின் பின்னால் இருக்கும் ஆதிக்க சக்திகள் கருணாநிதி மீது பழி போட்டு தப்பித்து இருக்கலாம் ஆனாலும் இவர்களின் முகத்திரை கிழிபட்டே தீரும் .
  
                                      ஐயா காகித புலிகளே உங்களின் தமிழன துரோகம் இலங்கையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் தாய் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்சாதி ,பிராமண ஓநாய்களிடம்  உங்கள் சுய நலத்திற்காக அடகு வைத்து விடாதிர்கள் .

                       " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "

                                 

செவ்வாய், 10 மே, 2011

2G SPECTRUM

நண்பர்களே என்ன நடந்தது இந்த பரபரப்பாக முக்கியமாக ஆங்கில ஊடகங்கள்  இந்த அளவுக்கு முக்கியம் கொடுத்து மாத கணக்கில் மூச்சி விடாமல் சங்கே முழங்கு என்கிற அளவுக்கு !செய்தி சொல்லுகிறதே என்னது இது !நான்  பால் வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அப்போது 70 வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் கடைகரர்கு புரிய வைத்தார் எனக்கும் புரிந்தது அதாவது ஒருவர் பி எஸ் என் எல் வாரியத்தில் இருந்து ஒருவர் ஏலத்தில் எடுத்து அதற்க்கான தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தி உரிமம் பெற்று  வேறு  ஒருவருக்கு விற்று விட்டார் ,அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் சேர்ந்து  விட்டது .ஆக ஊழல் எங்கே வந்தது என்றால் இன்னும் அதிக விலைக்கு  விற்கததனால் அரசுக்கு நஷ்டம் மற்றபடி விலைக்கு வாங்கியவர் அமைச்சர்க்கு பணம் கொடுத்து  விட்டார் .விற்றவருக்கு லாபம்  இதுதான் பெரியவர் கொடுத்த விளக்கம் .புரிந்ததா !உண்மையும் இதுதான் .

                                                 அவரே தொடருகிறார் இதில் அரசுக்கு நட்டம் இல்லை ,ராசா மட்டும் பொறுப்பில்லை ,இதற்கு முந்தைய அரசாங்கம் வகுத்து வைத்திருந்த கொள்கைகளே காரணம் ,கைது செய்வதனால் முந்தைய அரச்ங்கததிடமிருந்து தொடங்க வேண்டும் ,மேலும் இதற்கு முன் அதிக விலைக்கு வாங்கியவர்கள் வாங்கிய விலை அதிகம் நடத்த முடியாது என்று அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்துவிட்டார்களே ? அப்படி இருக்கும் பொழுது இன்னும் அதிக விலைக்கு விற்க முடியுமா ? நியாயமான கேள்வி ?உண்மையும் கூட ,ஏலம் முறைப்படி நடக்க வில்லை என்பது வாதம் ,அதற்கும் முந்தைய அரசே பொறுப்பு ஏன் என்றால் முதலில் வருபவருகே முன்னுரிமை என்கிற கொள்கை வகுக்கபட்டது முந்தைய அரசின் கொள்கையே , அது தற்பொழுதும் கடைபிடிக்கப்பட்டது  பின்பு ஏன் இந்த கூப்பாடு என்றால் சில நிறுவனகள் அதுவும் பகாசூர நிறுவங்கள் ஏக போகமாக அனுபவிக்க பார்த்தது அது இப்போது முடிய வில்லை நிறைய நிறுவங்கள் வந்து விட்டதால் போட்டி காரணமாக பகாசூர நிறுவங்கள் சம்பாதிக்க முடியவில்லை விளைவு ராசா சிறை காங்கிரசுக்கு 6௦ தொகுதிகள் ,கூட்டுமந்த்ரிசபைகு அச்சாரம் ,திமுகவை காலி செய்து விடலாம் ,பிறகு தமிழகத்தில் ஆதிமுக வை ஒழிப்பது சுலபம் ,
                      
                             தமிழகத்தில் ராஜாஜி இன வாரிசுகள் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது கணக்கு என பெரியவர் முடிக்கும் பொழுது எல்லாம் புரிந்து தலையை சுற்றியது .  

                             அனால் ஊடகங்கள் என்ற பெயரில் ஆதிக்க சக்திகள் மீண்டும் நாட்டாண்மை செய்ய புறப்பட்டு விட்டது என்பது மட்டும் அனைவரும் புரிந்து  கொண்டே ஆக வேண்டும் என்பது மட்டும் நிதர்சனம்.           

ஞாயிறு, 8 மே, 2011

3g what happened

தற்பொழுது (தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் சமயம்  முதல் ) உயிர் போகும் பிரச்சினையாக ஷ்பெக்ட்ரும் இதை விட சாமானிய மக்களுக்கு வேற பிரச்சினையே இல்லை என்பது போலவும் 7 % பார்வையாளர்களை கொண்ட ஆங்கில தொலை காட்சிகள் மக்களுக்கே புளித்து போக கூடிய அளவுக்கு  அன்றாடம் மாவு அரைப்பது போல அரைத்துக் கொண்டிருக்கின்றன .

ஊழல் யார் செய்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுப்பட்ட கருத்துக்கள் இல்லை அதே சமயம் மந்திரி ஆ.ராசா ,மற்றும் திருமதி கனிமொழி க்கு மட்டும் காப்புரிமை  உள்ளது போலவே சித்தரிப்பது  என்ன நியாயம் ? திரு சுப்பிரமணிய சாமி யாருக்கு எவ்வளவு % என்று பெரிய பட்டியல் போட்டுள்ளார் அவர்களை இந்த வழக்கில் இணைக்க படவில்லை ஏன்? அவர் கூறியிருப்பது போல சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் போன்றோரும் இணைக்கபடவில்லையே ?அதை பற்றி ஆங்கில ஊடகங்கள் பேசுவதே இல்லையே ஏன் ?இடது சாரிகளும் இதை பற்றி  வாய் திறப்பது இல்லையே ஏன் ? 

                              சாதரண கிரிக்கெட் போட்டியில் கூட அணி தோர்த்தலோ ,நிதானமாக பந்து வீசினால் கூட அணி தலைவருக்கு பதில் சொல்லுகிறார் அல்லது அபராதம் விதிக்க படுகிறது அப்படி இருக்க பிரதமர் அமைச்சர் மீது கையை காட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ?

                           பிரதமர்  ௨ ஜி மட்டுமில்லை அணைத்து  வெளி வந்து கொண்டிருக்கும் அணைத்து ஊழல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் கூச்ச படாமல் பதவியே சுகம் என அமர்ந்து கொண்டிருப்பது வெட்ககேடானது ,வேதனை படக் கூடியது ,முன்னால் அமெரிக்க பிரதமர் புஷ் அவர்கள் உலக அளவில் உணவ பொருட்கள் விளைஎற்றத்திருக்கு இந்தியர்கள் அதிகமாக சத்தான உணவகளை சாப்பிட அரம்பித்ததுதான் காரணம் என்று கூறிய போது,பத்திரிக்கையாளர்கள் பிரதமரிடம்  கருத்து கேட்ட போது இதற்க்கெல்லாம் பதில் சொல்லுவது என் வேலை இல்லை என்றார் ,ஒரு இந்திய  நாட்டின் பிரதமர் ஒரு நாட்டையே கேவலபடுத்தி அடுத்த நாடு தலைவர் பேசும்போது அதை மறுத்து பதில் சொல்லாத பிரதமர் இவரை தவிர யாரும் இருக்க முடியாது இது எல்லா இந்தியரும் ஒன்று சேர்ந்து  கண்டித்து இருக்க வேண்டும் ,சொல்ல வருவது இதை ஊடங்கள் மக்களிடம் கொண்டு  சேர்த்து இருக்க வேண்டும் செய்ய வில்லையே ஏன்?

        கேட்பது இப்படி பட்ட பிரதமர் தேவையா ?

அதேப்போல் 3ஜி  ஸ்பெக்ட்ரத்தை  போல  மூன்று மடங்கு ஊழல் நடந்தது ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது  அது அப்படியே அடங்கி போனது ஏன்? கேட்டால் அதை இரத்து செயிது விட்டோம் என்று கூறுகிறார்கள் ,அப்படியானால் ஷ்பெக்ட்ரதையும் இரத்து  செயிது இருக்குலமே? ஏன் செய்ய வில்லை ?என்ன  காரணம் என்பதுதான் கேள்வி 

     3G எவ்வளவு பெரிய ஊழல் என்பது யாருக்கும் புரியவில்லைய ,இல்லை புரியாதது போல நடகிரரகளே ஏன்?யாரும் கேட்க மாட்டார்கள் ?வேதனை எல்லாம், இடது சாரிகள் மௌனம் காப்பது ஏன் என்று புரியவில்லை ?ஊடகங்களே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?புரிகிறதா உங்களுக்கு ?புரியும் !ஏன் புரியாது ?BLOOD IS THICKER THAN WATER அதானே ?

  கனிமொழியிடம்  சிஎநென் நிருபர் கேட்கிறார் உங்களை கைது செய்ய போகிறதா சொலுகிரர்களே என செயிய போகிறிர்கள் என்று கேட்கிரரர் அவர் சொல்லுகிறார் கோர்ட் அழைத்திருகிறது பார்ப்போம் என்கிறார் ஆனால் விடா பிடியாக நிருபர் கைது பற்றியே பேசுகிறார் இது எதை காட்டு கிறது  அவரை கைது அவரை அவநம்பிக்கை கொள்ளசெய்ய வேண்டும் அல்லது மனுலைச்சளுக்கு ஆளாக வேண்டும் என்று திட்டமிட்டே கேட்கிறார் ,இதே கேள்வியை யாரிடமும் கேட்கமாட்டார்கள் ?
  
    ஊடகங்கள் திட்டமிட்டே என நடக்க வேண்டும் என்று நினைகிரர்களோ ?அதையே செய்தியாகுகிரர்கள் ,ஆங்கில ஊடகங்கள் யாருக்கு சொந்த மானது என்று பார்க்க வேண்டும் ,செய்தியில் எந்தாளவுக்கு உண்மை என்பதை ஆய்வு செய்யுது நம்ப வேண்டும் 

        முடிவாக இதே போல் ப ஜ க  ஆட்சியுளும் ப்ரோமொதன் மகாஜன் மீதும் தணிகை அறிக்கை  எதிராக வெளியானது அப்போது இது போல கைது செய்ய வில்லையே ஏன் ?
  
                சென்ற ஆட்சியில் அன்புமணி மீது கணையை வீசினார்கள் இப்போது ராசா ஆகா தமிழர்கள் அதுவும் திராவிடர்கள் தவிர யாரும் தவறு செய்ய விலையா? யோசிப்பிர் தமிழர்களே ?

       

வெள்ளி, 25 மார்ச், 2011

celebrations by mutharayar

MUTHARAYAR'S celebrated PANGUNI THIRUVIZHA at VIRINJIPURAM ,VELLORE DISTRICT,  the famous historical MARGABANDHIEESWARAR temple situated at 10km away from vellore towards BENGALURU main road inwaards the temple famous for infertile couples ,the child less couples used to come here every KADAI NAAIRU festival and that they have holly dip at simha kulam and pray the god with wet cloth if that night god appears in the dream of woman she will concive and bless with the child.so,thousands come interstate and pray.

                                                               The PANGUNI THIEUVIZHA too famous all the community people will celebrate and host one day function that way the 10th day festival was conducting and hosting this year too the march the 20th,2011, celebrated  with colourful crackers& car festival in grandgala manner.

margabandhieswarar temple

panguni festival

mragabandhieswarar temple

ஞாயிறு, 13 மார்ச், 2011

DAY HAS COME

Dear mutharaiyar young lions and respected leaders of our community the day has come for us to decide our fate in future yes.
, the legislative assembly election is ahead yes this is the time to take right decsion that to take forward our community .we have to decide by taking wise decision how to use this election for welfare of our community.SINGA THAMIZHAR MUNETRA KAZHGAM,from tiruchi leading MR,R.VISHVANATHAN MUTHARAIYAR MAKKAL KATCHI,NAMMA KATCHI,was floated by K.RAJAMANICKAM OF VELLORE.WHAT THEY ARE GOING TO DO IN THIS ELECTION ,,WE HAVE TO WAIT AND SEE.
                                                bit one thing yhat all the leaders of this community can sit together and sink their difference of opinions and ego,if that can be happend our community can decide the fate of tamil nadu politics.
                                               but one thing our community candidates feilded any party he coud mot be opposed by our own community.which ever the party fielded our community any party that matter we have 
make them win ,and after winning they have to do good for our community welfarement.

                                                     Likewise our community elites can get assurance that what they going to be done that coud be iincorporated in their election manifesto.if do so our community can support them .other wise we can win our own party SINGATHAMIZHAR MUNNETR AKAZHAGAM,MUTHARAIYAR MAKKAL KATCHI,NAMMA KATCHI CANDIDATES WHEREVER THEY CONTEST.
                                                        Any way think and vote ,make our LION FLAG FLY HIGH now and always.



with greetings,
R.SHANMUGAM MUTHARAIYAR.
VELLORE.











செவ்வாய், 8 மார்ச், 2011

"SINGA THAMIZHAR MUNNETRA KAZHAGAM."

finally late but latestly from the headquarter city of ' lion cast",announced "SINGA THAMIZHAR MUNNETRA KAZHAGAM". HAS bee sucessfully laucnched by MUTHARAYAR MUNNETRA SANGAM president mr,R.VISHWANATHAN,AND announced party will contest about 50 seats across the state.