வெள்ளி, 27 ஜனவரி, 2012

sivapathi back to tamil nadu cabinet.

திரு ,என் ஆர் ,சிவபதி மீண்டும் தமிழக பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் .வாழ்த்துக்கள் .
(இந்த முறையாவது ஆட்சி காலம் முழுவதும் அமைச்சராக முக்கோடி தேவர்களும் ஆசி வழங்க வேண்டுவோம் )

வியாழன், 19 ஜனவரி, 2012

kondaththur bullock festival issue been brought to knowledge of tamil nadu mutharaiyar sangam.

அன்பார்ந்த சகோதர தோழர்களே ! வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நம் இனத்தவர்கள் மாடு விடுவதை தடுத்த முன்னாள் எம் எல் ஏ ,மற்றும் தற்போதைய வேலூர் மாநகராட்சி துணை மேயர் தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் மற்றும் அவரது ஆட்களால் தடுத்து அராஜகம் செய்தது தொடர்பாக ஏற்கனவே எழுதி இருந்தேன் ,அது குறித்து இன்று தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் நிருவாகிகளில் ஒருவாரன திரு ,காடவ முத்தரையர் அவர்களிடம் பேசினேன் அவரும் உடனயாக விசாரிப்பதாகவும் இதை அரசின் மேல் மட்டம் வரை கொண்டு செல்லலாம் என்றும் கூறினார் இது அவர்க்கு தெரியாது என்றும் கூறினார் ,மேலும் தகவல்களை சேகரித்து கொடுக்கும் படியும் அவரும் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார் ,இதை பெரிய அளவில் எடுத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார் .
அந்த ஊரின் நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன் ,மேலும் தகவல்கள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

compermise at odugathur ,vellore district

தற்போது மாடு விடும் சம்பவம் நடந்த ஊரின் நண்பரிடம் பேசினேன் நம்மை தொடர்பு கொண்ட பின்னர் அவர்களிடம் பேசியதாகவும் அந்த சம்பவத்திற்கு காரணமான சேரன் அவர்களே ஒப்புக்கொண்டு மீண்டும் வேறு ஒரு தேதியில் மாற்றி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஆகவே நம் இன மக்களும் சமதனமாகி இருகிறார்கள் ,ஆகவே மேற்கொண்டு இரு இனத்திற்கும் சுமுக உறவு பாதிக்க படகூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற் கொண்டு எதுவும் வேண்டாம் என்றும் தற்போது பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறினார் .இனி இது போல் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் .

திங்கள், 16 ஜனவரி, 2012

vanniyar's dumped our people at near odugathur of vellore outskirts


அன்பார்ந்த சகோதர தோழர்களே !சற்றுமுன் எனக்கு ஒரு தொலை பேசி வந்தது பேசியவர் நமது இனத்தை சார்ந்த இளம் தோழர் இவர் எனக்கு சென்ற வாரம் தான் அறிமுகமானார் ,அதுவும் நமது புதுகோட்டை நண்பர் முத்தரையர் கார்த்திக் ப்ளாக் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டுள்ளார் அவர் எனது தொலை பேசி எண் கொடுத்துள்ளார் அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் அவர் இன்று சற்றுமுன்பு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார் .
அவர் பேசிய பின்பு அவரின் உறவினர் ஒருவர் என்னிடம் பேசினார் அதாவது வேலுரிளிருந்து சுமார் நார்ப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஒடுகத்தூர் என்னும் ஊருக்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள மேட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நமது இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் அதே போல் சுற்று புற கிராமத்தில் வன்னியர்கள் வசிக்கிறார்கள் அவர்கள் இன்று நடை பெற்ற மாடு விடும் திருவிழாவில் நமது இன மக்களின் மாடுகள் விடகூடாது என்று அராஜகம் செய்துள்ளனர் எவ்வளவோ பேசியும் கடைசிவரை அனுமதியாதால் வேதனையுடுன் திரும்பியுள்ளார்கள் ,இதைதான் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கேட்பதற்கு யாரும் இல்லை என்றும் வேதனை பட்டுகொண்டார் .இவ்வளவுக்கும் காரணம் முன்னால் எம் எல் ஏவும் தற்போதைய வேலூர் மாநகராட்சியின் துணை மேயரும் ஆன தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் தான் காரணம் என்றும் கூறினார் .
எப்போது பிறக்கும் விடிவு காலம் நமது இனத்திற்கு என்று தெரிய வில்லை ,!பார்ப்போம் .அந்த தர்மலிங்கம் அதிமுக வை சேர்ந்தவர் ஆவார் .
 ·  ·  · 55 minutes ago near Vellore

புதன், 11 ஜனவரி, 2012

http/www.mutharaiyar.org    -a web site for mutharaiyar community with an international quality which contains mutharaiyar history , list of community vips, officals ,education @ job informations ,matrimony etc.,U can view from 23 may,2012.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

website launch

அன்பார்ந்த சகோதர  நண்பர்களே !முத்தரையர் இணையம் குழு சார்பாக www .mutharaiyar .org  என்ற  தள முகவரியோடு இணைய தளம் வருகிற மே 23 ஆம் தேதி முதல் நம் இனத்தின் சரித்திரம் மற்றும் அனைத்து தகவல்களோடு செயல் பட போகிறது அதற்க்கான கட்டமைப்பு பணிகள் ஆரம்பமாகி விட்டது ,என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .


                                                  Dear friends from 23rd may 2012,onwards with an international quality a website for our community pertaining history ,vip's,list,community's  political outfits, matrimony,job informations,education related informations all those things which is very useful to our community .the related construction work has been started.this is for information.