திங்கள், 6 ஜனவரி, 2014

https://www.change.org/en-IN/petitions/chiefminister-of-tamilnadu-chennai-india-demanding-to-issue-go-to-bring-all-29-sub-castes-of-mutharaiyar-community-under-mbc-and-15-separate-reservation-in-both-education-and-job#share
வட இந்திய முத்தரையர் பிரிவான கோலி இனத்தை சார்ந்த நண்பர் டில்லி சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தேர்ந்து எடுக்க பட்டு இருக்கார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமம் தெரிவித்து கொள்கிறது !
கரூர் நாடாளமன்ற தொகுதியில் முத்தரையர் இன் மக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்ச்சத்து நாற்பது ஆயிரம் ,கொங்கு வெள்ளாள கௌண்டர் மக்கள் தொகை நாற்ப்பது ஆயிரம் ,நாடாள மன்ற உறுப்பினர் ,தம்பிதுரை ,கொங்கு வேளாளர் .அங்கு கரூர் அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகலாக இருக்கிறார் இந்த முறை அதிமுக அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா ?அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ?ஒற்றுமையுடன் கூடிய பலம் .

திருச்சி நாடாளமன்ற தொகுதியிலும் நம் மக்கள் தொகை மூன்று லட்ச்சத்து என்பது ஆயிரம் வாக்குகள் ,கள்ளர் இன் மக்கள் ஒன்றேகால் லட்சம் இங்கும் நம் இனத்தவர் நாடாளாமன்ர உறுப்பினர் கிடயாது ?முத்தரையர் இன மக்கள் யோசிக்க வேண்டிய நேரமிது ?

இந்த முறை திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளும் வாய்ப்பு மறுக்கும் பட்சத்தில் நம் இனம் சார்பாக ஒருமனதாக ஒருவரை தேர்வு செய்து களம் கண்டு தனியாக சுமார் ஐம்பது முதல் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றாலே வருகிற சட்ட மன்ற தேர்தலில் நம் பங்கு நமக்கு தேடி வரும் ?

இது கண்டிப்பாக முடியும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று பட்டாலே இதை சாதிக்க முடியும் ?காலம் கனிந்து வருகிறது பயன்படுத்தி கொள்வது நம் சாதுறியம் ?உறுதியோடு முடிவெடுப்போம் !இன தலைவர்கள் புரிதலோடு செயல் பட்டால் சாதியமே ?
கர்னாடக மாநிலத்தில் உள்ள முத்தரையர் இன பிரிவுகள் மொத்தம் முப்பத்தி இரண்டு ,மொத்த மக்கள் தொகை சுமார் என்பத்தி ஆறு லட்சம் ,இரெண்டு அமைச்சர்கள் இருபத்தி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கள் ,ஆனால் நான்கு அல்லது ஐந்து அமைப்புகள் மாநில தலைவர்கள் ,ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இயங்கி கொண்டுருக்கிறது ,இங்கே சிலர் Aக்ரூப் ,B க்ரூப் என்று அழித்து கொண்டிருக்கிறார்களே அதேப்போல்தான் அங்கும் இருக்கும் போல !மாறனும் ,மாற்றம் மற்றுமே நிலையானது ,வாழ்வு அளிக்க கூடியது !
முன்னால் அமைச்சர் திரு ,தங்கம் தென்னரசு அவர்களுடன் ஒரு வரலாற்று பதிவில் விவாதித்த போது அவர் தந்த பதில் ,இது போன்று சில வரலாற்று ஆராய்ச்சியாளார் களிடம் கூட மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது முக்கியமாக திரு ,மைலை சீனி வேங்கடசாமி அவர்கள் தான் நம்மை பற்றி பெரிதாக வெளி கொண்டு வந்தார் என்பார்கள் ஆனால் அவர்களின் நிறைய புத்தகங்களை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அலசி விட்டேன் எதிலும் தெளிவாக ஆணித்தரமாக பதிந்திருக்க மாட்டார் ஆனால் திரு ,நடன காசிநாதன் அவர்கள் தெளிவாக ஆணித்தரமாக பதிவிட்டுருப்பார் .நம் சாம்ராஜ்யத்தை குறித்து அவரை விட தெளிவாக வேறு யாரும் எழுதவில்லை ,திரு ,ராஜசேகர தங்கமணி ,திருமலை நம்பி போன்றவர்கள் கூட காசிநாதன் அவர்களின் ஆராயிச்சியை மேற்கோள் காட்டிதான் பதிந்திருபார்கள் .
இன்று jan 3 கட்டபொம்மன் பிறந்த நாளை நம் இன இளைஞர்கள் முத்தரையர் என்று கருதி கொண்டாடி வருகின்றனர் ,அவருக்கும் முத்தரையர் இனத்த்திருக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லை ,கட்டபொம்மன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை ஆண்ட சின்ன குறுநில மன்னர்கள் அவர்களை விஜய நகர மன்னர்கள் போரில் வென்று அவர்களை துரத்தி அடித்த போது வாழ வழியின்றி தமிழகதிருக்குள் நுழைந்தவர்கள் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு படை உருவாக்கி பாஞ்சலகுறிச்சி பகுதியில் ஒரு சிறிய பகுதியை தலைமை ஏற்று நடத்திகொண்டிருந்தார் .ஆனால் முத்தரையர் சாம்ராஜ்யம் என்பது தமிழகத்தின் ஆரம்பம் ,முத்தரையர்கள்தான் தமிழகத்தின் அரிச்சுவடி முத்தரையர்கள் இன்றி தமிழக சரித்திரம் கிடையாது அப்படியுருக்க கட்டபொம்மன் ,பாளையக்காரன் ,நாயக்கர் என்பதால் அவர் முத்தரையர் கிடையாது ,இது போன்று தெளிவற்ற சரித்திரம் அறியாத வாய் மொழியாக சொல்லுவதை எல்லாம் நாம் கொண்டாடுவது நம் இனத்தை மேலும் பலவீன மாக காரணமாக ஆகிவிடும் .என்பதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் !

பாளைய காரர்கள் முத்தரையர்கள் என்றால் ,அதியமான் ,சம்புவராயர்,பாணர்கள் ,வடுகர்கள் ,என மொத்தம் ஏழு குறுநில மன்னர்கள் இருந்தனர் அவர்கள் எல்லாமே பாளயக்காரகள் என அழைக்கப்பட்டன ,அப்போ அவர்கள் எல்லோருமே முத்தரையர்கள் என்று சொன்னால் எப்படியுருக்கும் ,ஆகவே சரித்திரத்தை தெளிவாக தெரிந்து கொண்டு ,கம்மா நாய்டு வகுப்பை சார்ந்த கட்டபொம்மன் போன்றவர்களை கொண்டாடுவதை இனியேனும் நிறுத்தி கொள்ள வேண்டும் ?இன்னும் சொல்ல போனால் விஜய நகர மன்னர்கள் நாயக்கர்கள் என்றுதான் சொல்லுவார்கள் அவர்கள்தான் கட்ட பொம்மனின் முன்னோர்களை துரத்தியது ?பெல்லாரியிளிருந்து இப்படி நாயக்கர்கள் ,பாளையக்காரர்கள் என்பார்கள் எல்லாம் முத்தரையர்கள் அல்லர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !