திங்கள், 28 நவம்பர், 2011

mutharaiyar facebook friends meet-1 at TRICHI

நமது முத்தரையர் நண்பர்கள் முகநூல் தளம் மூலமாக முதல் சந்திப்பிற்கான கூட்டம் திருச்சியில் நடை பெறுகிறது நமது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன் ,இது ஒரு நல்ல தொடக்கம் நமது இளைஞர்கள்   மற்றும் வருங்கால     சந்ததியனருக்கு நல்ல வழி காட்டதலாக இருக்கும் என நம்புகிறேன் .  

புறப்படுங்கள் திருச்சியை நோக்கி நாள் திசம்பர் -18  இடம்  முத்தரையர் பள்ளி ,வரகனேரி ,திருச்சி .திரு ,ஆர் ,வி அலுவலகம் அருகில் .


FRIENDS OUR FACEBOOK MEMBER'S ARRANGING INTRODUCTION MEETING ,FIRST TIME AT TRICHY ,VARGANERI MUTHRAIYAR SCHOOL AS A VENUE ,LET'S MEET THEIR.
DAY 18TH DEC-2011.BY 10.30 AM.(SUNDAY)

ஞாயிறு, 27 நவம்பர், 2011

nakkheeran reports attack on our community members

இந்த அராஜகம் முத்தரையர் கோட்டை எனப்படும் திருச்சியில் தான் அரங்கேறியது ,திருச்சி சாத்தனூர் பகுதியில் கொடியேற்ற  வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் சென்ற  இன சொந்தங்களை அங்கு உள்ள இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் (கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறபடுவதாக நக்கீரன் செய்தி வெளியுட்டளது )  இந்த கொலை வெறி தாகுதல்கல்களை   நடத்தியுள்ளனர் ,இத்தனைக்கும் காவல் துறை அனுமதி பெற்று கொடியேற்ற சென்றவர்களை காவல் துறையே வழக்கு போட்டு உள்ளே தள்ளியதாக கூறியுள்ளார் திரு செல்வகுமார் .


                                  என்னவாக இருந்தாலும் இந்த கொலை வெறி தாக்குதலை கண்டு

உள்ளம் கொந்தளிக்கிறது ,நாமும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்போம் ,இது போன்ற தாக்குதல்கள் இனி  நடை பெறா  வண்ணம் ஒன்று பட்டு முறியடிப்போம் .

வெட்டுப்பட்டு  மருத்துவமனையில் வாடும் நம் சொந்தங்களுக்கும் ,சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் வருத்தத்தையும் ,வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம்.    

சனி, 5 நவம்பர், 2011

sivapathi out paranjothi in the tn cabinet

அன்பர்களே அமைச்சர் சிவபதி நீக்கப்பட்டு அதற்க்கு பதிலாக திரு பரஞ்சோதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ,வாழுத்தும் அதே  சமயத்தில் வருத்தப்படாமலும் இருக்க முடியாது !இது நம் இனத்தின் சாபக்கேடு !நம் இனத்திற்கு மூத்த முன்னாள் அமைச்சர்க்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம்,நம் இனம் அதிமுகவிற்கு சொந்தமான இனம் என்று மற்ற கட்சிகள் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அதிமுகவின் வாகு வங்கி ஆனால் போனால் போகிறது பிழைத்துக்கொள்ளுங்கள் என்கின்ற அளவிற்கு ஒரு அமைச்சர் பதவி வீசபடுகிறது என்பது வேதனை அளிக்கும் சம்பவம் ,இதை நம் ஒன்றுபட்டால் வருங்கலத்தில் மாற்றிகட்டலாம் ,ஒன்றுபடுவோம் ,வெற்றிபெறுவோம் .