வியாழன், 27 செப்டம்பர், 2012

செவ்வாய், 25 செப்டம்பர், 2012



 திருச்சியில் செப்டம்பர் 23 அன்று அன்னதான சமாஜம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற முத்தரையர் இணைய நண்பர்கள் கருத்தரங்க சந்திப்பு கூட்ட புகைப்படங்கள் 

சனி, 22 செப்டம்பர், 2012


கேரள மாநில அரையர்கள் மூன்று நாள் மாநாடு ,வெற்றி கரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் ,தமிழ் நாட்டிலிருந்து திரு ,ராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திருக்கிறார் ,வாழ்த்தப்பட்டும் இருக்கிறார் ,சிறப்பு விருந்தினராக அரையர் குல மாமணி ,மாதா அமிர்தானந்த மயி அவர்கள் பங்கேற்று சிறப்பித்து உள்ளார்கள் .மாதா அமிர்தானந்த மயி அவர்கள் சென்ற கலைஞர் அரசாங்கத்திடம் முறையிட்டு அரையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் அரையர்கள் கன்னியாகுமரி ,நாகர்கோயில் பகுதிகளில் வசிக்கிறார்கள் பெரும்பாலம் மீனவர்கள் . நன்றி ,திரு ,ராசமாணிக்கம் ,தமிழ்நாடு முத்தரையர் சங்கம் .மேலும் அடுத்தவாரம் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் .அவர்களுக்கு முத்தரையர் இணையம் சார்பில் நன்றி கூறுகிறோம் .
இந்த நல்ல செய்தியுடன் அனைத்து நண்பர்களும் திருச்சியை நோக்கி பயன்பட ஆரம்பித்து விட்டார்கள் ,சிறப்பு அழைப்பாளர்களும் புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ,நாளை சந்திப்போம் ,புதிய சரித்திரம் படைப்போம் ,அனைவருக்கும் நல்வரவு .

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

முத்தரையர் இணைய நண்பர்களின் குழுமம், உங்கள் அனைவரையும் செப்டம்பர் 13 அன்று திருச்சி அன்னதானம் சத்திரத்தில்,(சத்திரம் பேருந்து நிலையம் ) நடை பெற இருக்கும் சந்திப்பு மற்றும் கருத்தரங்கத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறது .வாருங்கள் நண்பர்களே ,சங்கம் வளர்ப்போம் முத்தரையர் இனம் காப்போம் .

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அண்மையில் நடை பெற்ற அனைத்து சாதி சங்கங்களின் கூட்டத்தில்  திரு ,ராசமாணிக்கம் தலைமையிலான தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கலந்து கொண்டது .இந்த கூட்டம் சென்னையில் டாக்டர் ,இராமதாஸ்  தலைமையில் நடைபெற்றது .