சனி, 31 டிசம்பர், 2011

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ,நமது பேரரசரின் ஆசியோடு மீண்டும் வருங்காலம் நமதாக்குவோம் !
 wishing u all very great honey,bonny ,peaceful new year.make turn around this year as base year for _MUTHARAIYAR.
picture ;mr,kannan adaikalam.

trichy-18, friends meet

hello to all ,our facebook friends meet succesfully held on december 18 th sunday,at sevanthy lingam muthiriyar school ,varaganeri ,trichy.all friends have been shared among friends.well begining ,will continoue.thanks tp all.expecting u in next meet.bye ,bye.
                                                       நமது இன சகோதரர்கள் முக நூல் நண்பர்கள் சந்திப்பு இனிதே நடை பெற்றது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது ,பரஸ்பர அறிமுகங்களுடன் ஆரம்பித்த சந்திப்பு விவாதங்கள் ,அலசல்கள் என இனிதே நிறைவுற்றது ,அடுத்த சந்திப்பில் உங்களையும் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன் .

திங்கள், 12 டிசம்பர், 2011

friends it's our duty that let us make our younger generation must know our history ,kingdom ,our rulers ,because when while iam going by two wheeler after finishing my work at gudiyatham towards vellore via kvkuppam (katpadi junction road) a teenager wearing t-shirt with an  image of lion on the back and front emperor perumbidugu muthariyar after seeing this made a u turn and catched a teen ager and asked him who's he in you t shirt teenager replied me that he's veera pandiya kattabomman ,i was shocked that's what he taught we cant blame him becaus that's not his mistake ,mistake is ours properly he was teached by us,let's joins to gether and atleast from now we younger generation must start a campaign among our youngsters who we are? and what we want do ?to flourish our community.

let us do it

நண்பர்களே வேலூர் மாவட்டம் குடியாத்தம் -காட்பாடி சாலையில் வேபநேரி கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் அணிந்திருந்த t-shirt படம் சிங்கம் பின்புறமும் ,மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் கம்பிரமான படம் முன்புறமும் இருந்தது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் சிறிது தூரம் கடந்த பின் திரும்பி சென்று அந்த படத்தில் உள்ளது யார் என்று கேட்டேன் அதற்க்கு அவர் வீர பாண்டிய கட்டபொம்ம்மன் என்று கூறினார் அந்த அளவுக்கு தான் அவர்க்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது ,ஆனால் நம் இனம் மீது பற்று வைத்து முத்தரையர் என்று நம் இனத்தை தாங்கிக்கொள்ள புறப்பட்டிருக்கும் வீர இளைஞர் படை .இது போன்று நாம  யார் என்று தெரியாமல் நம் மன்னர்கள் யார் ,நம் சரித்திரம் என்ன என்று தெரிய படுத்தாமல் விட்டது யார் ? நாம் தானே இனியேனும் இந்த நிலையை மாற்றி வருங்கால சந்ததியினரக்கு புரிய வைத்து நம் இனத்தை வளர்ப்போம் ,இளைஞர்களின் சக்தியை ஒன்றிணைத்து சமுக நலனை கருத்தில் கொண்டு போராடுவோம் ,வெற்றி பெறுவோம் .

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

At last mr paranjothi tamil nadu law minister belongs to mutharaiyar community has been terminated but say's he's resigned ,the reason behind was belived that as the reports comming by medias makes very clear that the failure of former deputy cm ,case filed by the police of tamil nadu and not able to arrest him ther fore the police higher offical mr ,manicka vel has transfered and paranjothi was resigned,this is the truth not because of case filed against paranjothi in trichy court.our community people must understand this.once again our community neglected by by making blank in the cabinet of tamil nadu .

happened what we expected ?

கடைசியில் நாம் எதிர்பார்த்தது நடந்தே விட்டது !ஆம் ,திரு பரஞ்சோதி மாண்புமிகு அமைச்சர் இப்போது முன்னாள் அமைச்சர் ஆகிவிட்டார் நம் இனத்திற்கென்று இருந்த ஒரே அமைச்சர் விலக்கப்பட்டார் ஆனால் பதவி விலகியதாக அறிவிக்கபடுகிறது .அடுத்தது நம் இனத்திற்கென்று எந்த அமைச்சரையும் நியமிக்கவில்லை வேதனை அளிக்க கூடியது நாம் அனைவரும் வருத்தப்படவேண்டிய ஒன்று ,நம் இனம் தொடர்ந்து உதாசின படுத்த படுகிறது தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற ஒரு இனம் நம் ஒற்றுமை இன்மையால் புறகனிக்கபடுகிறோம்,முதல்வர் நினைத்து இருந்தால் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை ,நீதி மன்றத்தில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே கட்டயாம் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று ஒன்றும் கட்டயாம் இல்லை ,என் மாண்பு மிகு முதல்வர் அவர்கள் மீது கூட வழக்கு பெங்களுரு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ,அப்ப்டியுருக்க திரு பரஞ்சோதி நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரையில் தாரளமாக மந்திரி பதவியில் நீடிக்கலாம் ,ஆனால் என்ன செய்வது உட்கட்சி விரோதிகள் துணையின்றி எதுவும் நடக்க முடியாது இடை தேர்தல் சமயத்திலேயே இது குறித்து நாம் எழுதியுருந்தோம் அது நிஜம் என்று தேர்தல் தீர்ப்பு வந்துடனேயே அது உண்மை என்பது போல பல  பத்திரிக்கைகளில்  செயிதி வெளியானது ,இப்போதும் அதுதான் நடந்து இருக்கிறது ,இருக்கிற சிவபதியை நீக்கிவிட்டு பரஞ்சோதி அவர்களை நியமித்து இப்போது அவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் ,இதுபோல் எந்த இனத்தையும் எந்த கட்சியும் ஒரு இனத்தை புறக்கணிப்பது   இல்லை நம் இனத்தை போல் !பத்திரிகைகளில் வரும் செய்திகளை   பார்த்தால் வழுக்கு மட்டுமே பரஞ்சோதி பதவி விலகலக்கு காரணமில்லை திமுக முன்னாள் துணை முதல்வர் மீது பதிவு செய்த வழக்கு போதுமான ஆவணங்களுடன் பலமாக வழக்கு பதிவு செய்யபடவிளையாம் அதனால் தான் காவல் துறை அதிகாரி திரு பொன்.மாணிக்கவேல் பணியிட மற்றம் செயுதும் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி வில(க்)கலும் நடந்துள்ளது என்பதை நம் இன மக்கள் உணரவேண்டும் ,திரு முன்னாள் துணை முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றால் காவல் துறையும் ,வழகறிஞர்களும் தான் பொறுப்பு ஆனால் ஊருக்கு இளைத்தவன்  பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் நம் ஆணடியக்கிவிட்டார் முதல்வர் ,நம் இனத்திருக்கு புரியுமா ?       

திங்கள், 5 டிசம்பர், 2011

court ordered to file a case against paranjothi ,tamil minister.

திருச்சி நீதி மன்றம் தமிழக அமைச்சர் மாண்புமிகு பரஞ்சோதி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆணையுட்டுள்ளது ,அதன்படி அவர் மீது வழக்கு தொடர ஆளுநரின் அனுமதி கோரியுள்ளது திருச்சி காவல் துறை ,என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் என்று எதிர்பார்கிறது ஒட்டுமொத்த தமிழகமும் ,நாமும் தான் . 
                                    the trichy court orderded to file a case against hon'ble tamilnadu law minister mr, paranjothi against case filed by so,called second wife dr,Rani ,accordingly trichy police seek governer permission to file a case against him.