வியாழன், 11 ஆகஸ்ட், 2011

samacheer kalvi

இறுதியாக தமிழ் வென்றது ,ஆம் உச்ச நீதி மன்றம் தமிழை வெற்றி பெறவைத்து தமிழகத்தை ஆளும் தமிழின விரோதிகளுக்கு பாடம் கற்பித்து இருக்கிறது .இனியேனும் தமிழும் தமிழனும் வாழ வேண்டும் அதுவும்  தமிழகத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்குக்கு துனைப்போன இவர்களை சரித்திரம் மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம் ,தமிழர்களே ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,ஏழைகள் ,பாட்டாளி மக்கள் வீட்டு பிள்ளைகளின் வயற்றில் பால்வார்த்த இந்த தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் .

                                            தமிழக மக்கள் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் தமிழனை ஆள தேர்ந்தெடுக்க வேண்டும், தமிழகத்தை கர்நாடக பாப்பத்தியையும் ஆளும் கட்சியாகவும் தெலுகுவாடுவை எதிர்கட்சியாகவும் தேர்ந்து எடுத்து தமிழ் தாயை மூன்று மாதங்களாக மூச்சி விடாமல் செய்த புண்ணிய வதி இனியேனும் தமிழ் தாயை நிம்மதியாக சுவாசிக்க விடுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக