ஞாயிறு, 27 நவம்பர், 2011

nakkheeran reports attack on our community members

இந்த அராஜகம் முத்தரையர் கோட்டை எனப்படும் திருச்சியில் தான் அரங்கேறியது ,திருச்சி சாத்தனூர் பகுதியில் கொடியேற்ற  வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் சென்ற  இன சொந்தங்களை அங்கு உள்ள இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் (கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறபடுவதாக நக்கீரன் செய்தி வெளியுட்டளது )  இந்த கொலை வெறி தாகுதல்கல்களை   நடத்தியுள்ளனர் ,இத்தனைக்கும் காவல் துறை அனுமதி பெற்று கொடியேற்ற சென்றவர்களை காவல் துறையே வழக்கு போட்டு உள்ளே தள்ளியதாக கூறியுள்ளார் திரு செல்வகுமார் .


                                  என்னவாக இருந்தாலும் இந்த கொலை வெறி தாக்குதலை கண்டு

உள்ளம் கொந்தளிக்கிறது ,நாமும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்போம் ,இது போன்ற தாக்குதல்கள் இனி  நடை பெறா  வண்ணம் ஒன்று பட்டு முறியடிப்போம் .

வெட்டுப்பட்டு  மருத்துவமனையில் வாடும் நம் சொந்தங்களுக்கும் ,சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் வருத்தத்தையும் ,வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக