ஞாயிறு, 11 டிசம்பர், 2011

happened what we expected ?

கடைசியில் நாம் எதிர்பார்த்தது நடந்தே விட்டது !ஆம் ,திரு பரஞ்சோதி மாண்புமிகு அமைச்சர் இப்போது முன்னாள் அமைச்சர் ஆகிவிட்டார் நம் இனத்திற்கென்று இருந்த ஒரே அமைச்சர் விலக்கப்பட்டார் ஆனால் பதவி விலகியதாக அறிவிக்கபடுகிறது .அடுத்தது நம் இனத்திற்கென்று எந்த அமைச்சரையும் நியமிக்கவில்லை வேதனை அளிக்க கூடியது நாம் அனைவரும் வருத்தப்படவேண்டிய ஒன்று ,நம் இனம் தொடர்ந்து உதாசின படுத்த படுகிறது தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற ஒரு இனம் நம் ஒற்றுமை இன்மையால் புறகனிக்கபடுகிறோம்,முதல்வர் நினைத்து இருந்தால் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை ,நீதி மன்றத்தில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே கட்டயாம் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று ஒன்றும் கட்டயாம் இல்லை ,என் மாண்பு மிகு முதல்வர் அவர்கள் மீது கூட வழக்கு பெங்களுரு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ,அப்ப்டியுருக்க திரு பரஞ்சோதி நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரையில் தாரளமாக மந்திரி பதவியில் நீடிக்கலாம் ,ஆனால் என்ன செய்வது உட்கட்சி விரோதிகள் துணையின்றி எதுவும் நடக்க முடியாது இடை தேர்தல் சமயத்திலேயே இது குறித்து நாம் எழுதியுருந்தோம் அது நிஜம் என்று தேர்தல் தீர்ப்பு வந்துடனேயே அது உண்மை என்பது போல பல  பத்திரிக்கைகளில்  செயிதி வெளியானது ,இப்போதும் அதுதான் நடந்து இருக்கிறது ,இருக்கிற சிவபதியை நீக்கிவிட்டு பரஞ்சோதி அவர்களை நியமித்து இப்போது அவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் ,இதுபோல் எந்த இனத்தையும் எந்த கட்சியும் ஒரு இனத்தை புறக்கணிப்பது   இல்லை நம் இனத்தை போல் !பத்திரிகைகளில் வரும் செய்திகளை   பார்த்தால் வழுக்கு மட்டுமே பரஞ்சோதி பதவி விலகலக்கு காரணமில்லை திமுக முன்னாள் துணை முதல்வர் மீது பதிவு செய்த வழக்கு போதுமான ஆவணங்களுடன் பலமாக வழக்கு பதிவு செய்யபடவிளையாம் அதனால் தான் காவல் துறை அதிகாரி திரு பொன்.மாணிக்கவேல் பணியிட மற்றம் செயுதும் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி வில(க்)கலும் நடந்துள்ளது என்பதை நம் இன மக்கள் உணரவேண்டும் ,திரு முன்னாள் துணை முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றால் காவல் துறையும் ,வழகறிஞர்களும் தான் பொறுப்பு ஆனால் ஊருக்கு இளைத்தவன்  பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் நம் ஆணடியக்கிவிட்டார் முதல்வர் ,நம் இனத்திருக்கு புரியுமா ?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக