சனி, 9 ஜூன், 2012

தமிழ் நாடு முத்தரையர் சங்கம் தலைவர் திரு ,குழ ,செல்லையா ,மற்றும் முன்னாள் நாடாள மன்ற உறுப்பினர் திரு ,ராஜ பரமசிவம் அதிமுக வில் ஐக்கியம் ,இதில் வேடிக்கை ஒரு சமுக தலைவர் அரசியல் கட்சியில் சேரும் முன்னர் சங்க தலைவர் பதவி ராஜினாமா செய்திருக்க வேண்டும் அவ்வாறு செய்தது சரியான முன் உதாரணம் ஆகாது ,அவர் உடனடியாக சங்க தலைவர் பதவி விட்டு விலக வேண்டும் ,அதே போல் சங்க தேர்தலை முறைப்படி நடத்தி ஒரு சரியான தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும் ,இது அவசரம் ,அவசியம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக