திங்கள், 15 அக்டோபர், 2012

சேர ,சோழ ,பாண்டியர்களை பற்றி எல்லோருக்கும் தெரிகிறது காரணம் அவர்களின் சரித்திரம் அணைத்தது பள்ளி கல்வி பாடங்களில் படிக்கிறார்கள் ஆனால் முத்தரையர்களை பற்றி பாட புத்தகங்களில் போட வில்லை ,முத்தரையர் புத்தகத்தில் இருந்து படித்தது இதை நாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நமது கடமை ,கொண்டு செல்வோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக