திங்கள், 6 ஜனவரி, 2014

இன்று jan 3 கட்டபொம்மன் பிறந்த நாளை நம் இன இளைஞர்கள் முத்தரையர் என்று கருதி கொண்டாடி வருகின்றனர் ,அவருக்கும் முத்தரையர் இனத்த்திருக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லை ,கட்டபொம்மன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை ஆண்ட சின்ன குறுநில மன்னர்கள் அவர்களை விஜய நகர மன்னர்கள் போரில் வென்று அவர்களை துரத்தி அடித்த போது வாழ வழியின்றி தமிழகதிருக்குள் நுழைந்தவர்கள் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு படை உருவாக்கி பாஞ்சலகுறிச்சி பகுதியில் ஒரு சிறிய பகுதியை தலைமை ஏற்று நடத்திகொண்டிருந்தார் .ஆனால் முத்தரையர் சாம்ராஜ்யம் என்பது தமிழகத்தின் ஆரம்பம் ,முத்தரையர்கள்தான் தமிழகத்தின் அரிச்சுவடி முத்தரையர்கள் இன்றி தமிழக சரித்திரம் கிடையாது அப்படியுருக்க கட்டபொம்மன் ,பாளையக்காரன் ,நாயக்கர் என்பதால் அவர் முத்தரையர் கிடையாது ,இது போன்று தெளிவற்ற சரித்திரம் அறியாத வாய் மொழியாக சொல்லுவதை எல்லாம் நாம் கொண்டாடுவது நம் இனத்தை மேலும் பலவீன மாக காரணமாக ஆகிவிடும் .என்பதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் !

பாளைய காரர்கள் முத்தரையர்கள் என்றால் ,அதியமான் ,சம்புவராயர்,பாணர்கள் ,வடுகர்கள் ,என மொத்தம் ஏழு குறுநில மன்னர்கள் இருந்தனர் அவர்கள் எல்லாமே பாளயக்காரகள் என அழைக்கப்பட்டன ,அப்போ அவர்கள் எல்லோருமே முத்தரையர்கள் என்று சொன்னால் எப்படியுருக்கும் ,ஆகவே சரித்திரத்தை தெளிவாக தெரிந்து கொண்டு ,கம்மா நாய்டு வகுப்பை சார்ந்த கட்டபொம்மன் போன்றவர்களை கொண்டாடுவதை இனியேனும் நிறுத்தி கொள்ள வேண்டும் ?இன்னும் சொல்ல போனால் விஜய நகர மன்னர்கள் நாயக்கர்கள் என்றுதான் சொல்லுவார்கள் அவர்கள்தான் கட்ட பொம்மனின் முன்னோர்களை துரத்தியது ?பெல்லாரியிளிருந்து இப்படி நாயக்கர்கள் ,பாளையக்காரர்கள் என்பார்கள் எல்லாம் முத்தரையர்கள் அல்லர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக