திங்கள், 6 ஜனவரி, 2014

முன்னால் அமைச்சர் திரு ,தங்கம் தென்னரசு அவர்களுடன் ஒரு வரலாற்று பதிவில் விவாதித்த போது அவர் தந்த பதில் ,இது போன்று சில வரலாற்று ஆராய்ச்சியாளார் களிடம் கூட மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது முக்கியமாக திரு ,மைலை சீனி வேங்கடசாமி அவர்கள் தான் நம்மை பற்றி பெரிதாக வெளி கொண்டு வந்தார் என்பார்கள் ஆனால் அவர்களின் நிறைய புத்தகங்களை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அலசி விட்டேன் எதிலும் தெளிவாக ஆணித்தரமாக பதிந்திருக்க மாட்டார் ஆனால் திரு ,நடன காசிநாதன் அவர்கள் தெளிவாக ஆணித்தரமாக பதிவிட்டுருப்பார் .நம் சாம்ராஜ்யத்தை குறித்து அவரை விட தெளிவாக வேறு யாரும் எழுதவில்லை ,திரு ,ராஜசேகர தங்கமணி ,திருமலை நம்பி போன்றவர்கள் கூட காசிநாதன் அவர்களின் ஆராயிச்சியை மேற்கோள் காட்டிதான் பதிந்திருபார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக