புதன், 30 ஜூலை, 2014

திரு ,சதீஷ் சிவலிங்கம் அவர்களின் காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தங்க பதக்கம்  பெற்று சாதித்து காட்டியுருகிறார் அதற்க்கு தமிழக அரசு ஐம்பது இலட்ச ருபாய் ஊக்கத்தொகையாக அறிவித்திருக்கிறது ,நன்றி தெரிவித்து கொள்கிறோம் ,ஆனால் செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஸ்பெயின் குடியுரிமை பெற்று இருப்பவருக்கு கோடிகளை அறிவித்தது ஆகையால் நமக்கும் அந்த எதிர் பார்ப்பு இருந்தது !பரவ இல்லை இந்த லட்சங்கள் லட்சியத்தை அடைந்தற்க்கு அங்கீகாரமாக எடுத்து கொள்வோம் .நன்றிகளுடன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக