புதன், 30 ஜூலை, 2014

காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவுகளில் வேலூர் சத்துவாசாரியை சார்ந்த திரு ,சதீஷ் குமார் அவர்களுக்கு தமிழக அரசு ஐம்பது லட்சம் வழங்கி ஊக்கபடுதியுருக்கிறது நன்றிகளும் பரிமாற பட்டிருக்கிறது ஆனால் அதே சமயம் ஸ்பெயின் குடியுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் அவர்களுக்கு மூன்று கோடி ருபாய் பரிசளித்தது போல் தமிழகத்தை சார்ந்த வசதி குறைவான குடும்பத்தை சார்ந்தவருக்கு அதில் மூன்றில் ஒரு பங்காவது ஒரு கோடி ரூபாயாவது அறிவிக்கும் தமிழக அரசு என்கிற எதிர் பார்ப்பு இருந்தது ,அதை தான் பெரும்பாலான நண்பர்கள் கேட்கிறார்கள் ?அளவுக்கோல் ஆளுஆளுக்கு வேறு படுமா ?இல்லையெனில் இவருக்கும் அதை கிடைக்க செய்திருக்கலாமே அரசு !தமிழக தமிழனுக்கு இன்னும் செய்யுமா தமிழக அரசு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக