வியாழன், 19 ஜனவரி, 2012

compermise at odugathur ,vellore district

தற்போது மாடு விடும் சம்பவம் நடந்த ஊரின் நண்பரிடம் பேசினேன் நம்மை தொடர்பு கொண்ட பின்னர் அவர்களிடம் பேசியதாகவும் அந்த சம்பவத்திற்கு காரணமான சேரன் அவர்களே ஒப்புக்கொண்டு மீண்டும் வேறு ஒரு தேதியில் மாற்றி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஆகவே நம் இன மக்களும் சமதனமாகி இருகிறார்கள் ,ஆகவே மேற்கொண்டு இரு இனத்திற்கும் சுமுக உறவு பாதிக்க படகூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற் கொண்டு எதுவும் வேண்டாம் என்றும் தற்போது பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறினார் .இனி இது போல் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக