வியாழன், 19 ஜனவரி, 2012

kondaththur bullock festival issue been brought to knowledge of tamil nadu mutharaiyar sangam.

அன்பார்ந்த சகோதர தோழர்களே ! வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நம் இனத்தவர்கள் மாடு விடுவதை தடுத்த முன்னாள் எம் எல் ஏ ,மற்றும் தற்போதைய வேலூர் மாநகராட்சி துணை மேயர் தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் மற்றும் அவரது ஆட்களால் தடுத்து அராஜகம் செய்தது தொடர்பாக ஏற்கனவே எழுதி இருந்தேன் ,அது குறித்து இன்று தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் நிருவாகிகளில் ஒருவாரன திரு ,காடவ முத்தரையர் அவர்களிடம் பேசினேன் அவரும் உடனயாக விசாரிப்பதாகவும் இதை அரசின் மேல் மட்டம் வரை கொண்டு செல்லலாம் என்றும் கூறினார் இது அவர்க்கு தெரியாது என்றும் கூறினார் ,மேலும் தகவல்களை சேகரித்து கொடுக்கும் படியும் அவரும் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார் ,இதை பெரிய அளவில் எடுத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார் .
அந்த ஊரின் நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன் ,மேலும் தகவல்கள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக