ஞாயிறு, 16 ஜூன், 2013

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா -மே 23-2013.

வேலூரில் மா மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ,வெகு சிறப்பாக நடைபெற்றது நமது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சதய விழாவில் இருநூற்றுககும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர் வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடை பெற்ற சதய விழா கொண்டாட்டம் அடுத்த ஆண்டு இதை விட சிறப்பாக நடத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் .இதில் முத்தரையர் சங்க மாவட்ட தலைவர்கள் மற்றும் தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் திரு ,ராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் ,இந்த கூட்டத்தில் ,சண்முகம் முத்தரையர் ,ஏகாம்பரம் ,மனோகரன் ,திரு ,ராசமாணிக்கம் ஆகியோர் உரையாற்றினோம் .முரளி ,நன்றி கூறினார் .இந்த விழாவை ஏற்பாடு செய்ய எனக்கு ஆதரவு அளித்த திரு சதீஷ் குமார் அவர்களுக்கு நன்றி -அன்புடன் சண்முகம் முத்தரையர் ,வேலூர் .












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக