ஞாயிறு, 16 ஜூன், 2013

பார்ப்பனரைக் கொழுக்க வைத்த ‘தமிழரும்’, அடக்கி வைத்த ‘திராவிடரும்’
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11241&Itemid=139

‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்துக்கு’ ஒரு விளக்கம்

இராஜராஜ சோழன், பார்ப்பனர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தான் என்றும், களப்பிரர்கள், பல்லவர்கள் எனும் திராவிடர்கள்தான் பார்ப்பனியத்தை வளர்த்தார்கள் என்றும், ‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்’, ‘புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு’ பதில் என்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. பார்ப்பன நிலப்பிரபுவத்தின் தூண்களாக விளங்கிய மாமன்னர்களை பொதுவுடைமைப் புரட்சிக்காரர்கள் புகழ் மாலை சூட்டிப் பாராட்டிக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை. ஆனால் ‘திராவிடர்’ என்று இவர்கள் கூறும் களப்பிரர் ஆட்சிதான் பார்ப்பனர்களை எதிர்த்து நின்றது என்பதற்கு ஒரே ஒரு சான்றை முன் வைக்கிறோம். ஒரு வேளை அந்த பார்ப்பன எதிர்ப்பைத்தான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக