சனி, 8 ஜூன், 2013

மே திங்கள் 23ஆம் நாள் திருச்சியில் முத்தரையர் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1338ஆம் சதயா விழா வை சிறப்பாக கொண்டாட முடியா வண்ணம் ஊர்வலதிருக்கு தடைவிதித்து திருச்சி நோக்கி வந்த தோழர்களின் வாகனத்தில் இருந்த சங்க கொடிகளை எல்லாம் அகற்றி தடை விதித்து அதிகாரம் காட்டியது இந்த அராசாங்கம் செய்த மிக நல்ல காரியம் காராணம் தமிழகம் முழுக்க எல்லா ஊர்களிலும் சதயா விழா  கொண்டாட ஆக்கமும் ஊக்கமும் அளித்தது நமது இனம் தமிழகம் முழுக்க நம் இனத்தின் இனத்தின் பலத்தை காட்ட உதவியது எவ்வளவு பெரிய நற்காரியம் ,தென் மாவட்டம் மட்டுமின்றி வட மாவட்டங்களிலும் கொண்டாட வழி செய்தது இளைஞர்கள் ஆர்வத்துடன் கொண்டாடினோம் அதுவும் வேலூர் மாவட்டத்தில் பிரமாண்டமாக கொண்டாடிய முத்தரையர் திருவிழா விருக்கு ஏற்பாடு செய்ய உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியுமா ?தமிழக அரசுக்கு நன்றி !நன்றி !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக