ஞாயிறு, 8 மே, 2011

3g what happened

தற்பொழுது (தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் சமயம்  முதல் ) உயிர் போகும் பிரச்சினையாக ஷ்பெக்ட்ரும் இதை விட சாமானிய மக்களுக்கு வேற பிரச்சினையே இல்லை என்பது போலவும் 7 % பார்வையாளர்களை கொண்ட ஆங்கில தொலை காட்சிகள் மக்களுக்கே புளித்து போக கூடிய அளவுக்கு  அன்றாடம் மாவு அரைப்பது போல அரைத்துக் கொண்டிருக்கின்றன .

ஊழல் யார் செய்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுப்பட்ட கருத்துக்கள் இல்லை அதே சமயம் மந்திரி ஆ.ராசா ,மற்றும் திருமதி கனிமொழி க்கு மட்டும் காப்புரிமை  உள்ளது போலவே சித்தரிப்பது  என்ன நியாயம் ? திரு சுப்பிரமணிய சாமி யாருக்கு எவ்வளவு % என்று பெரிய பட்டியல் போட்டுள்ளார் அவர்களை இந்த வழக்கில் இணைக்க படவில்லை ஏன்? அவர் கூறியிருப்பது போல சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் போன்றோரும் இணைக்கபடவில்லையே ?அதை பற்றி ஆங்கில ஊடகங்கள் பேசுவதே இல்லையே ஏன் ?இடது சாரிகளும் இதை பற்றி  வாய் திறப்பது இல்லையே ஏன் ? 

                              சாதரண கிரிக்கெட் போட்டியில் கூட அணி தோர்த்தலோ ,நிதானமாக பந்து வீசினால் கூட அணி தலைவருக்கு பதில் சொல்லுகிறார் அல்லது அபராதம் விதிக்க படுகிறது அப்படி இருக்க பிரதமர் அமைச்சர் மீது கையை காட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ?

                           பிரதமர்  ௨ ஜி மட்டுமில்லை அணைத்து  வெளி வந்து கொண்டிருக்கும் அணைத்து ஊழல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் கூச்ச படாமல் பதவியே சுகம் என அமர்ந்து கொண்டிருப்பது வெட்ககேடானது ,வேதனை படக் கூடியது ,முன்னால் அமெரிக்க பிரதமர் புஷ் அவர்கள் உலக அளவில் உணவ பொருட்கள் விளைஎற்றத்திருக்கு இந்தியர்கள் அதிகமாக சத்தான உணவகளை சாப்பிட அரம்பித்ததுதான் காரணம் என்று கூறிய போது,பத்திரிக்கையாளர்கள் பிரதமரிடம்  கருத்து கேட்ட போது இதற்க்கெல்லாம் பதில் சொல்லுவது என் வேலை இல்லை என்றார் ,ஒரு இந்திய  நாட்டின் பிரதமர் ஒரு நாட்டையே கேவலபடுத்தி அடுத்த நாடு தலைவர் பேசும்போது அதை மறுத்து பதில் சொல்லாத பிரதமர் இவரை தவிர யாரும் இருக்க முடியாது இது எல்லா இந்தியரும் ஒன்று சேர்ந்து  கண்டித்து இருக்க வேண்டும் ,சொல்ல வருவது இதை ஊடங்கள் மக்களிடம் கொண்டு  சேர்த்து இருக்க வேண்டும் செய்ய வில்லையே ஏன்?

        கேட்பது இப்படி பட்ட பிரதமர் தேவையா ?

அதேப்போல் 3ஜி  ஸ்பெக்ட்ரத்தை  போல  மூன்று மடங்கு ஊழல் நடந்தது ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது  அது அப்படியே அடங்கி போனது ஏன்? கேட்டால் அதை இரத்து செயிது விட்டோம் என்று கூறுகிறார்கள் ,அப்படியானால் ஷ்பெக்ட்ரதையும் இரத்து  செயிது இருக்குலமே? ஏன் செய்ய வில்லை ?என்ன  காரணம் என்பதுதான் கேள்வி 

     3G எவ்வளவு பெரிய ஊழல் என்பது யாருக்கும் புரியவில்லைய ,இல்லை புரியாதது போல நடகிரரகளே ஏன்?யாரும் கேட்க மாட்டார்கள் ?வேதனை எல்லாம், இடது சாரிகள் மௌனம் காப்பது ஏன் என்று புரியவில்லை ?ஊடகங்களே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?புரிகிறதா உங்களுக்கு ?புரியும் !ஏன் புரியாது ?BLOOD IS THICKER THAN WATER அதானே ?

  கனிமொழியிடம்  சிஎநென் நிருபர் கேட்கிறார் உங்களை கைது செய்ய போகிறதா சொலுகிரர்களே என செயிய போகிறிர்கள் என்று கேட்கிரரர் அவர் சொல்லுகிறார் கோர்ட் அழைத்திருகிறது பார்ப்போம் என்கிறார் ஆனால் விடா பிடியாக நிருபர் கைது பற்றியே பேசுகிறார் இது எதை காட்டு கிறது  அவரை கைது அவரை அவநம்பிக்கை கொள்ளசெய்ய வேண்டும் அல்லது மனுலைச்சளுக்கு ஆளாக வேண்டும் என்று திட்டமிட்டே கேட்கிறார் ,இதே கேள்வியை யாரிடமும் கேட்கமாட்டார்கள் ?
  
    ஊடகங்கள் திட்டமிட்டே என நடக்க வேண்டும் என்று நினைகிரர்களோ ?அதையே செய்தியாகுகிரர்கள் ,ஆங்கில ஊடகங்கள் யாருக்கு சொந்த மானது என்று பார்க்க வேண்டும் ,செய்தியில் எந்தாளவுக்கு உண்மை என்பதை ஆய்வு செய்யுது நம்ப வேண்டும் 

        முடிவாக இதே போல் ப ஜ க  ஆட்சியுளும் ப்ரோமொதன் மகாஜன் மீதும் தணிகை அறிக்கை  எதிராக வெளியானது அப்போது இது போல கைது செய்ய வில்லையே ஏன் ?
  
                சென்ற ஆட்சியில் அன்புமணி மீது கணையை வீசினார்கள் இப்போது ராசா ஆகா தமிழர்கள் அதுவும் திராவிடர்கள் தவிர யாரும் தவறு செய்ய விலையா? யோசிப்பிர் தமிழர்களே ?

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக