வெள்ளி, 13 மே, 2011

VAAZHTHUVOM VAARUNGAL

அன்பான முத்தரையர் நெஞ்சங்களே வாருங்கள் நம் இன வேட்பாளர்கள் ஆதிமுக சார்பாக போட்டியிட்ட திரு ,கு.ப .கிர்ஷ்ணன்,ஆலங்குடியில் 5127 வாகுகள் வித்தியாசத்தில் கொல்லப்பட்ட   முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் அவர்களின் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். அதே போல முசிறியில் திரு ,சிவபதி அவர்கள் 43791 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்  இவர்களை மனபுர்வமாக வாழ்த்துவோம் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக