ஞாயிறு, 15 மே, 2011

singa thamizhar munnetra kazhagam

திரு ஆர்வி ,அவர்களின் சிங்க தமிழர் முனேற்ற கழகம்  தமிழகமே எதிர் பாரத முடிவுகளால் இத்தேர்தலில்   வெற்றி வாய்ப்பு நழுவி விட்டாலும்  அவர் எடுத்த முயற்ச்சி வரும் காலங்களில் இனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன் படும் ,இந்த கட்சி நம் இனத்தின் வளர்சிக்கு இனி வரும் காலங்களில் அரசியல் ரீதியாக கொள்கைகள் வகுத்து செயல் பட்டால் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை .

                                        அவர் எடுத்த முயற்சிக்கு நம் இனத்தின் சார்பில் மனமார்ந்த வாழுத்துகளையும்,நன்றிகளையும் உரித்தாக்குவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக