வெள்ளி, 27 மே, 2011

EN INAME

என் இனமே தமிழகத்தின் முத்தரைகளையும்  ஆண்ட மூத்த இனமே ,இன்றைய தமிழகத்தின் அரிச்சுவடியே ,இளைஞ்சனே ,முத்தரைய இனத்தின் வருங்கால தூனே பார்த்தாயா இன்றைய தமிழகத்தை ஆளபோகும் அமைச்சபரிவாரத்தை நம் இனத்தின் பிரதிநிதித்துவம் என்ன சதவிதம் ,மற்ற இனத்தின் சதவிதம் ,நம் மக்களின் சதவீதம்  என்ன என கணக்கிட்டால்  குருதி வெப்பமாகிறது அணு உலை போல ,உனக்கும் அதேபோல்தான் இருக்கும் என்பதை நானும் உணர்கிறேன் ,அனால் நாம் உணரபோவது எப்போது ,ஆனாலும் ஒன்று மட்டும் என்னை தூங்க விடாமல் ,துரத்தி துரத்தி  வீனா எழுப்பிக்கொண்டே இருக்கிறது ,அது  நம் இனத்தின் வெறும் 20 %வாக்குகள்  வாங்கும் திமுகவும் நமக்கு  அமைச்சரவையில்  ஒரு அமைச்சரை நியமிக்கிறது ,அனால் 70 %வாக்குகள் வாங்கும் அதிமுகவும் ஓனே ஒன்னு கண்ணே கண்ணு என்று போனால் போகிறது போடா என்ற கணக்கில் விளையாட்டாக ,விளையாட்டு துறையை ஒதுக்குகிறது ,யோசித்து பாருங்கள் காலம் காலமாக நம் இனத்தின்  ஓட்டுமொத்த வியாபாரியை போல ஒட்டுமொத்தமாக ஓட்டுகளை வாங்கிக்கொண்டு ,வாழைபழ தோலை போல விசுவது போல விசுவது என்ன நியாயம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமானால் இருவராக இருக்குலாம் ஆனால் நம் இனத்தின் வாக்குகள் எவ்வளவு ?அவர்கள் பெற்றது எவ்வளவு ,நம் இனத்திருக்கு அதிமுக ஒதுக்கியது  தொகுதிகள் எத்தனை ,திமுகவில் நான்கு அதிமுகவில் இரண்டு ,இரண்டிலும் வெற்றி  மறந்து விடகூடாது அதில் ஒன்று ஆலங்குடி ,இன தளபதியை இன துணை இழந்த தொகுதி ,திருவெங்கடாசலம் அவர்களின் புதல்வன் ராஜபாண்டி போட்டிட்ட போதும் கு,ப கி வெற்றி பெற்றிருக்கிறார் ,அனுபவஸ்தர் ,திறமைசாலி ,ஆனால் ஒதுக்கப்பட்டு இருக்கிறார் ,ஒதுக்கபட்டது அவர் மட்டும் இல்லை நம் இனமும்தான் என்பது ஏன் நமக்கு புரியவில்லை ,அதிமுக நம் இனத்தின் தலையில் மிளகாய் அரைப்பது நமக்கு ஏன் தெரியவில்லை இதே மற்ற இனமாக இருப்பின் ஒன்று கூடி தேர் இழுதிருபார்கள்,புரியவில்லையா ?போரடிருப்பார்கள் ,வென்று இருப்பார்கள் ,நமக்கு மட்டும் ஏன் உரைக்கமாட்டேன்கிறது  என்று புரியவில்லை ,குட்ட குட்ட கொட்டு வாங்குவதே சுகம் என்று பழகிவிட்டதா?முத்தரையரே? அல்லது பெரும்பிடு ஆண்டதே போதும் நாம் வேறு எதற்கு ?என்று நினைத்து விட்டாயா? இளம்  சிங்கமே இனி நம் இனத்தின் வருங்காலம் உன் எண்ணத்தில் ,சிந்தனையில் ,வேர்வையில் ,உக்கிரத்தில்,உணர்ச்சிகளில்,சினத்தில் என்பதை மட்டும் மறந்து விடாதே ,

                                                வீர முத்தரயனே,இளைஞ்சனே ,கோஷங்கள் உயர உயர கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை மறந்து விடாதே ,நமக்கான உரிமைகளை பெற்றே ஆகவேண்டும் ,அதற்காக நாம் ஒருங்கிணைவோம் ,போராடுவோம் ,வெற்றி பெறுவோம் ,

                                               என் இன தலைவர்களே .முனோடிகளே,இளைஞர் போராட முனைகிறோம் ,உங்கள் பங்குக்கு என்ன செய போகபோரிர்கள் ,?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக