வெள்ளி, 25 அக்டோபர், 2013

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு என்பது என்பது அருப்புக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த நண்பர் சிங்கராஜ் அவர்கள்  தற்போது பினாங்கு மலேசியா நாட்டில் வசிக்கிறார் ,அவர் பலமுறை தொடர்புக்கொண்டு பேசிய பின் நம் இணையதளத்தில் போட கேட்டுக்கொண்டார் நாமும் அவருக்கு உடனடியாக இணையதளத்தில் போடா முடியாது ஆனால் முகநூல் முத்தரையர் இணைய குழுமத்தில் வெளியுடுகிறோம் என்று கூறி ஜூன் மாதம் பகிர்ந்திருக்கிறோம் அதை நமது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள் ,நண்பர் சிங்கராஜ் அவர்கள் நமக்கு 24/04/2013 அன்று கூரியர் மூலம் அனுப்பப்பட்டு  சிறிது தாமதமாக கிடைக்கப்பெற்று ஜூன் மாதம் ஸ்கேன் செய்யப்பட்டு நமது முக நூல் குழுமமான " முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமத்தில் " கையெழுத்து பிரதியாகவே பதிவிடப்பட்டது .அவர் தொலைபேசி எண்களுடன் ,அதை மற்றவர்கள் பயன்படுத்தி போட்டுள்ளார்கள் ,ஆக ஆனால் நம் மூலம் வெளி வந்தது என்பதை தெரிய படுத்துவதில் கவுரவ குறைச்சல் ,ஆனால் அவர்களின் பதிவு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்து பதிவு போடுபவர்கள் அவர்கள் மட்டும் அதையே செய்வார்கள் !ஆனால் எல்லோருக்கும் நம் குழுமம் தான் முன்னோடி !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக