செவ்வாய், 22 அக்டோபர், 2013

azadirachta indica leaf -வேம்பு மற்றும் நிலவேம்பு - சிறந்த இரத்த சுத்தி அதாவது இரத்தத்தை சுத்தம் செய்யும் ,சரும வியாதிகளை போக்கும் ,அம்மை போடும்போது ஏற்ப்படும் கொப்பலங்களுக்கு அருமருந்து மஞ்சளோடு கலந்து அரைத்து போட்டால் உடனடியாக பலன் தரும்,கிருமி நாசினி ,சரும ரணங்களை போக்க கூடியது ,முகப்பரு போக்க கூடியது ,சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கூடியது ,இதோடு சீந்தில் கொடியையும் சேர்த்து சாபிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மற்றும் சிறு நீர் பாதை உபாதைகளை போக்கும் !
ஆனால் அளவோடு குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன் படுத்தவேண்டும் நீண்ட காலம் உட்கொள்ளும்போது சர்க்கரை அளவை குறைக்கும் ,சிறுநீரக மற்றும் குடல் பாதிப்புகள் உண்டாகும் !

உணவே மருந்து ! மருந்தே உணவு ! அளவோடு இருக்கும் வரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக