வெள்ளி, 25 அக்டோபர், 2013

பலநாட்டு மன்னர்களின் தலை எழுத்தையும் பேர் அரசுகளின் நாட்டையும் வீரத்தின் வலிமையால் மாற்றி எழுதினார்கள் சோழ பல்லவநாட்டு முத்தரையர்கள் என்ற மூப்பர்கள் என்கிறது சரித்திரம் .வேலு நாச்சியார் ,கட்டபொம்மன் ,ஊமை துரை ,வெள்ளைய தேவன் ,சுந்தரலிங்கம் ,தானாதிபதி பிள்ளை ,மன்னர் பூலித்தேவன் தளபதி ஒண்டி வீரன் எட்டையபுர மாமன்னர் ஜெகவீரபாண்டியன் தளபதி அழகுமுத்துக்கோன் ,விருப்பாச்சி பாளையக்காரர் மன்னர் கோபால நாயக்கர் சிவகங்கை மன்னர் மருது பாண்டிய சகோதரர்கள் ,இத்தனை மன்னர்களையும் தளபதிகளையும் வென்ற பெருமை வெள்ளையர் தளபதி கான் சாஹிப் என்கிற மருது நாயகம் துணை தளபதிகள் சோழநாட்டு வீர சோழ முத்தழகு முத்தரையர் சோழ நாட்டு வீரண்ண மூப்பர் ,ஆதியன் மூப்பர் என்கிற "முத்தரையரகளையே" சாரும் .

இவன்
முத்தழகு சோழநாட்டு வீர சோழ மூப்பர் ,வீரண்ணன் நாட்டு சோழ மூப்பர் அதியன் சோழ நாடு வீர மூப்பர் இவர்களின் எட்டாவது தலைமுறை பேரன் சோழ நாட்டு வீர சோழன் .
ஆர் ,சிங்கராஜ் .
மலேசியா.
அருப்புக்கோட்டை மாவட்டம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக