திங்கள், 21 அக்டோபர், 2013

அக்டோபர் ஆறு அன்று நடைபெற்ற நம்ம கூட்டத்தில் கல்வியின் அவசியத்தையும் அதிகாரமிக்க பதவிகளுக்கு வரும்பொருட்டு நடைபெறும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற முயற்சி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது ,இதை கூட்டதில பேசிய அனைவரும் வலியுறுத்தினர் ,அதேப்போல் கல்விக்கு அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று திரு ,ஆர்,வி ,பாலமுருகன் அவர்களும் வலியுறுத்தினார் .

இனி வரும் காலங்களில் நம் கூட்டங்கள் சந்திப்பு கூட்டமாக அல்லாமல் விழிப்புணர்வு கூட்டங்களாகவே நடைபெறும் காரணம் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் இருக்கும் அனைத்து நபர்களும் கலந்து கொள்ளவைப்பது தான் நோக்கம் !அதன் மூலம் அப்பகுதியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக